உன் புருஷன் உயிருக்கு ஆபத்து…! இப்பவே தாலியை கழற்றி கொடு… கோடங்கி வேடம் அடைந்து பெண்ணை பயமுறுத்திய வாலிபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!
திருச்சியில் கணவரின் உயிரைக் காப்பாற்ற பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி, தையல் கலைஞரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதாவது திருச்சி மேலகல்கண்டார் கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், ரயில்வே…
Read more