உன் புருஷன் உயிருக்கு ஆபத்து…! இப்பவே தாலியை கழற்றி கொடு… கோடங்கி வேடம் அடைந்து பெண்ணை பயமுறுத்திய வாலிபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருச்சியில் கணவரின் உயிரைக் காப்பாற்ற பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி, தையல் கலைஞரிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அதாவது திருச்சி மேலகல்கண்டார் கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், ரயில்வே…

Read more

சாலையில் செல்போன் பேசிக் கொண்டே சென்ற பெண்…. திடீரென பைக்கில் வந்த இருவர்… நைசாக செயினை பறித்து… ஆனால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி அருகே கோவிந்தபுரம் பகுதியில் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரை…

Read more

“ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்”… நைசாக நோட்டமிட்டு பின்னால் சென்ற மர்ம நபர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்..!!!

கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர்கள் 2 பேர் பின் தொடர்ந்து உள்ளனர். அதாவது ஒருவர் பைக்கில் ரெடியாக இருக்க பின்னால் அமர்ந்திருந்த நபர் பெண்ணின் அருகே…

Read more

நகை பறிப்பு… திடீரென மோதிய அரசு பேருந்து… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!

அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு பெண் சென்று கொண்டிருந்தார். அந்த பெண்ணிடம் இரு வாலிபர்கள் தங்க நகையை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் சென்ற ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு வாலிபர் ஏறிய நிலையில் மற்றொரு வாலிபர்…

Read more

Other Story