“காலை 8 மணிக்கு சத்தம் கேட்கும்”… மணி அடித்தால் மட்டுமே கடை திறக்கணும்… வினோத வழக்கம்… எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டத்தில் போடிலி, படூர் போன்ற நகரப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகள் ஒரு புதிய விதிமுறையை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்கள். அது என்னவென்றால், 60 வயது முதியவர் ஒருவர்…

Read more

ஏழு கடல் தாண்டி பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த நாகை வாலிபர்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…… ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்….!!

நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் பகுதியை சேர்ந்தவர் அகிலரசன். இவர் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கேத்தியா ஜெட் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும், அகிலரசனும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர் . இவர்களுக்கு இடையேயான…

Read more

“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…

Read more

“பகலில் பானி பூரி வேலை, இரவில் இலக்கை நோக்கி பயணம்”… இஸ்ரோ விஞ்ஞானியான பானிபூரி வியாபாரி… கனவுக்காக போராடி சாதித்த வாலிபர்..!!!

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகர் பகுதியில் ராம்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் அருகில் உள்ள பள்ளியில் பியூனாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தொழில்நுட்ப…

Read more

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை… வியந்துபோன மருத்துவர்கள்…!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள கொன்னுரை சேர்ந்த பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் நல்ல உடல்…

Read more

61 வயது முதியவர், ஆனால் 38 வயது இளமை… இளசுகளை வியக்கவைக்கும் நபர்…!!!

அமெரிக்காவை சேர்ந்த 61 வயது முதியவர் 38 வயது மனிதருக்கான உடல் அமைப்புடன் இளமையாக தோன்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனை சேர்ந்த டேவ் பாஸ்கோவுக்கு தற்போது 61 வயதாகிறது. ஆனால் அவரின் உடலில் முதுமை தெரியவில்லை. 38 வயது நபருக்கான இளமை…

Read more

3 வயதில் மாதவிடாய், 5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி… மருத்துவத்தால் நிரூபிக்கபட்ட உண்மை….!!!

1939 ஆம் ஆண்டு லினா மடினாவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவருடைய வயிறு வளர்ந்துள்ளதை மருத்துவர்கள் பரிசோதித்து கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். ஆரம்பத்தில் அவருடைய வயிறு வளர்ந்ததை பார்த்த பெற்றோர்கள் அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்த நிலையில் நாளடைவில் வயிறு…

Read more

70 வயதில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்…. வியக்க வைக்கும் மருத்துவ வளர்ச்சி….!!!

உகாண்டாவை சேர்ந்த 70 வயதான சஃபினா நமுக்வயா என்ற பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். செயற்கை முறை கருத்தரித்தல் முறையின் மூலம் கருவுற்று சிசேரியன் மூலம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். பெண்களுக்கு 45 முதல்…

Read more

இப்படியும் கூட நடக்குமா…? 10 வயதில் மரணம்…! 15 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த வாலிபர்…!!!!!

உத்திரபிரதேசம் திவாரியா  மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ  கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு…

Read more

Other Story