உகாண்டாவை சேர்ந்த 70 வயதான சஃபினா நமுக்வயா என்ற பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். செயற்கை முறை கருத்தரித்தல் முறையின் மூலம் கருவுற்று சிசேரியன் மூலம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நின்று கருவுறுதலுக்கான வாய்ப்பு குறைந்து விடும். ஆனால் மருத்துவத்துறையில் வளர்ச்சியால் 70 வயது மூதாட்டியின் குழந்தை பிறப்பு சாத்தியமாகியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
70 வயதில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்…. வியக்க வைக்கும் மருத்துவ வளர்ச்சி….!!!
Related Posts
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read moreவிரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!
நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…
Read more