சாலையில் மழை நீர் தேங்கியது தொடர்பாக ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலை உள்ளது என அண்ணாமலை அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையா, இந்த இன்ஸ்டால்மெண்ட்ல நடைபயணம் போறாரே அவரா? திமுக அரசை விமர்சிப்பது வேறு. ஆனால் அதிமுக ஆட்சியை குறை சொல்லும் அண்ணாமலை கண்ணில் தான் கோளாறு இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்ஸ்டால்மெண்ட்ல நடை பயணம் போறாரே அவரா?… அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்…!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more