“பெண்களைத் தரம் தாழ்ந்து பேசுவோர் மீது நடவடிக்கை இல்லை..” – தவெக அரசுக்கு எதிராக சி.வி.சண்முகம் பகிரங்கக் குற்றச்சாட்டு..!!”
தமிழகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தவெக அரசுக்கு வாக்களித்தனர்; ஆனால், தற்போது பெண்களை இழிவாகப் பேசுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
Read more