“காலை 8 மணிக்கு சத்தம் கேட்கும்”… மணி அடித்தால் மட்டுமே கடை திறக்கணும்… வினோத வழக்கம்… எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டத்தில் போடிலி, படூர் போன்ற நகரப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகள் ஒரு புதிய விதிமுறையை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்கள். அது என்னவென்றால், 60 வயது முதியவர் ஒருவர்…

Read more

Other Story