பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது பள்ளி சிறுவன்…. பெரும் பரபரப்பு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரையும் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரிகை அலுவலகம் போலீசில் புகார் அளித்த நிலையில்…

Read more

உபியில் உச்சகட்ட கொடூரம்..! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக்…

Read more

4 வயது சிறுமி கொலை…. சிறுவனுக்கு ஆயுள் தண்டனை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (14.12.2017) அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே 16 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளார். மொபட்டில் வந்த அச்சிறுவன் மூதாட்டியையும் அவரின் பேத்தியையும்…

Read more

Other Story