அடக்கடவுளே..! “பைக்கில் பள்ளி மாணவர்கள் 3 பேர்”… எமனாக வந்த லாரி… கண்ணிமைக்கும் நொடியில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… பெற்றோர் கதறல்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அருகே நவதி பகுதியில் மதன் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு 14 வயதாகும் நிலையில் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் ஆரியன்சிங் மற்றும்…
Read more