பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்… கல்லூரிக்கு சென்ற மாணவியின் தலையை துண்டாக வெட்டிய நபர்… பதறவைக்கும் சம்பவம்..!!
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சர்காகாட் பகுதியில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிரவைத்துள்ளது. நைனா கிராமத்தைச் சேர்ந்த சியா குலேரியா என்ற மாணவி, நேற்று காலை…
Read more