இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவ மழையின் பேரழிவு தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் பருவ மழையின் பேரழிவு தாக்கம்  குறித்து ஆழ்ந்த கவலை . மாநிலத்தில் இருந்து வரும் காட்சிகள் கவலையளிக்கின்றன. எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினருடன் உள்ளன. மாண்புமிகு சுக்விந்தர் சிங் சுகுவிற்கு எங்கள் முழு ஆதரவு மற்றும் உதவி செய்வதாக நான் உறுதியளிக்கிறேன். இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடன் தமிழ்நாடு ஒற்றுமையாக நிற்கிறது.” என்று தெரிவித்துள்ளார்..

https://twitter.com/mkstalin/status/1678351224951934977