தேர்வு வினாத்தாள் வெளியானதால் அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு..!!

இமாச்சலப் பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது மாநில அரசு. அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து தேர்வாணையத்தை கலைத்து இமாச்சல அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமும்…

Read more

Other Story