“ரயிலில் இப்படியா”.? முன்பதிவு செய்யாமல் மளமளவென ஏறிய பயணிகள்… இணையத்தில் வைரலான போட்டோ… ஆக்சன் எடுத்தது ரயில்வே…!!

இன்றைய காலகட்டத்தில் ரயில்வே துறையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான சமூகப் பிரச்சினையாக இருப்பது முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதுதான். சிலர் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டிகளில் பயணம்…

Read more

அடக்கடவுளே..! விமானத்தில் திடீரென ஒருவரை உள்ளிழுத்த  எஞ்சின்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த விமானத்தின் என்ஜினால் ஒருவர் உள்ளிழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்தாலியின் மிலன் நகர் பகுதியில் பெர்கமோ விமான நிலையம் உள்ளது. இங்கு ஏர்பஸ் ஏ-…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

“மது போதைக்கு அடிமையான வாலிபர்”… திருமணம் ஆகி 40 நாளில்… தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்..!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அரசன்-விக்டோரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அஜித் 26 வயதாகும் நிலையில் கூழித்தொழிலையாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வசித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் திருமணம்…

Read more

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து….. 21 பேர் துடிதுடித்து பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கானோ மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது. இந்நிலையில் பேருந்து…

Read more

இந்திய பெண்ணுக்கு விரைவில் மரண தண்டனை… விடுவிப்பதில் பல சிக்கல்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஏமன் நாட்டில் நிமிஷா பெரியார் என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நிமிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவருடைய கணவர்…

Read more

பள்ளிக்குள் நுழைந்த 16 வயது சிறுவன்….. 4 பேரை கத்தியால் குத்தியதில் சிறுமி உயிரியிழப்பு…. 3 பேர் மருத்துவமனையில்… .அதிர்ச்சி சம்பவம்…..!!

பிரேசில் நாட்டின் ரியோ கிராண்ட் டொ மாகாணத்தில் எஸ்டாகோ நகர் அமைந்துள்ளது.   அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு 16 வயது சிறுவன் ஒருவன் நேற்று சென்றிருந்தான். அவன் திடீரென ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த நிலையில் வகுப்பில் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவிகள் என…

Read more

தீராத வயிறு வலி…! “விடுமுறை வழங்கியாச்சு, ஆனாலும் கண்டிப்பா வேலை பார்க்கணும்”… ஊழியரை டார்ச்சர் செய்த மேலாளர்… அதிர்ச்சி பதிவு…!!!!

புது தில்லியில் வயிற்று வலிக்காக விடுப்பு எடுத்த ஊழியரிடம், “வீட்டிலிருந்தே வேலை பாருங்க” என்று நிறுவன உரிமையாளர் வற்புறுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட ஊழியர், இந்த விவகாரத்தை வாட்ஸ்அப் உரையாடலுடன் இணையத்தில் பகிர்ந்ததோடு,…

Read more

பட்டப்பகலில் இவ்வளவு துணிச்சலா..? “அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து”… இளம்பெண்ணை கடத்த முயன்ற நபர்… தர்ம அடி கொடுத்து வசமாக பிடித்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ப்ரூக்லின் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், 20 வயது பெண்ணை ஒரு நபர் கடத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் பெண் தனது தாயுடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில்…

Read more

“பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு”…. ரயில் சேவையில் அதிரடி மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!!

கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் இன்று அதிகாலை மாணவர்களுடன் சென்ற நிலையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓட்டுநர் சங்கர் என்பவர் 4 மாணவர்களுடன் காலை 8 மணி அளவில் வேனில் பள்ளியை நோக்கி…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான்தான்”… மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக சொன்ன அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, “நாங்கள் நிறைய சண்டைகளை நிறுத்தினோம். அதில்  இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பெரும் மோதலை தடுப்பதில் தாம் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார்.…

Read more

மருத்துவரின் மனைவியை கடித்த நாய்…. ஊசி போடாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்….. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் மண்டுவில் என்ற சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக மருத்துவர் தாஸ் அவரது மனைவி சுஷ்மிதா தாஸூடன் சென்றிருந்தார். இந்நிலையில் சாலையின் ஒரமாக அவர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய்…

Read more

திடீர் டிவிஸ்ட்..! மீண்டும் போரில் உக்ரைனுக்கு ஆதரவு… கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா… அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் பல நாடுகளும் போரை நிறுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்ப போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் பிருத்விஷா..‌. எந்த அணிக்காக தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரித்விஷா. இவர் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களின்  இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்ட நிலையில் உலக கோப்பையை வென்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர் அதிக அளவிலான போட்டிகளில்…

Read more

“வீல்சேரில் 2 மகள்கள்”.. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதி சந்திர சூட் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் சந்திர சூட். இவர் அரசினால் வழங்கப்பட்ட பங்களாவில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நீதிபதி பதவியிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்ற இவர் தற்போது வரை…

Read more

“அதிகரிக்கும் தெரு நாய் கடி”… 5 மாதத்தில் மட்டும் 1.65 லட்சம் பேர் பாதிப்பு… 17 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிக அளவிலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நாய்கடியினால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5…

Read more

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய F35 பிப் போர் விமானம்…. ஹேங்கருக்கு மாற்றப்பட்ட நிலையில் பிரிட்டனிலிருந்து வந்த பொறியாளர்கள் குழு….!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35 B விமானம் எரிபொருள் குறைபாட்டினாலும், வானிலை காரணமாகவும் கடந்த ஜூன் 14ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து 3 வாரங்களாக அந்த விமானம் தார் சாலை ஓடுபாதையில் நிறுத்தி…

Read more

“4 குழந்தைகளுக்கு தாயான பிறகும் வாலிபருடன் தகாத உறவு”… கணவன் வெறிச்செயல்… விசிக பெண் கவுன்சிலர் கொலையில் வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய மனைவி கோமதி திருநின்றவூர் நகராட்சியின் 26 ஆவது…

Read more

“மோசடி புகாரில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபு”…. நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் சமீபத்தில் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் வெளியாகி ரியல் எஸ்டேட் மூலமாக 2 பேர் பாலப்பூர் என்ற இடத்தில் ரூ.34.80…

Read more

“ஒரே மாதத்தில் 27 பேர் மாரடைப்பால் மரணம்”… உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசியை காரணம் காட்டிய சித்தராமையா… மன்னிப்பு கேட்க சொல்லும் பாஜக..!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூர், ஹாசன் சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் தற்போது மாரடைப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களில் மட்டுமே 27 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தொடர் உயிரிழப்பிற்கு காரணம் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசி தான்…

Read more

“பாலில் பூச்சி மருந்து”… என்கிட்ட பேசாம கொஞ்ச நாளா ஏமாத்துற மாதிரி இருந்துச்சு… அதான் நண்பனை விஷம் வைத்து கொன்னுட்டேன்… வாலிபர் பகீர் வாக்குமூலம்..!!!

மராட்டிய மாநிலம் கோவண்டி பகுதியில் ஜீஷன் ஷேக் (19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் ஷாகின் ஷேக் (16). கடந்த ஜூன் 30-ம் தேதி ஜீவன் ஷேக் தன்னுடைய நண்பர் ஷாகின் ஷேக்கிடம் தன் வீட்டிற்கு வருமாறு…

Read more

சந்தோசமா சுற்றுலா போனவங்களுக்கு இப்படியா ஆகணும்…! “நொடிப் பொழுதில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து”… துடி துடித்து பலியான 4 நண்பர்கள்… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ரோகத் கட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு 5 பேர் தங்களுடைய காரில் சுற்றி பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரோகத் கட் நெடுஞ்சாலையில் உள்ள ராணி நல்லா என்ற பகுதியை கடந்து…

Read more

மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து .. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு… 18 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மருந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

மீண்டும் இந்தியாவில் செயல்பட்டது ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கு… 24 மணி நேரத்திற்கு பிறகு தடை நீங்கியது…!!!!

இங்கிலாந்து நாட்டில் ராய்ட்டர்ஸ் என்ற பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நம்பகமான செய்திகளை தருவதில் முன்னணி இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு உள்ளிட பல துறைகளில் விரிவான செய்திகளை…

Read more

“ஆம் விழா”… இலவச மாம்பழத்திற்காக குவிந்த மக்கள்… கட்டுப்பாட்டை இழந்து கடைசியில் நடந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டு “ஆம் விழா” பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் போது பல வகையான மாம்பழங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இலவசமாக பொதுமக்களுக்கு மாம்பழங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால் அதிக எண்ணையில எண்ணிக்கையிலான மக்கள்…

Read more

பெயர் திருத்துவதற்காக பலமுறை முயற்சி செய்த நபர்….. தீர்வு கிடைக்காததால் செய்த செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மேற்கு வங்காள மாநிலம் பங்கூரா மாவட்டத்தில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்ற நபர் தன்னுடைய கோபத்தையும் விரத்தியையும் வித்தியாசமான முறையில் அரசு அதிகாரியிடம் வெளிப்படுத்திய சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரீகாந்த் குமார் தத்தா…

Read more

மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…

Read more

குடும்பத்தில் வந்த கஷ்டங்கள்….. 40 வருடங்களுக்கு முன்பு செய்த 2 கொலைகள்….. குற்ற உணர்வினால் காவல் நிலையத்திற்கு சென்ற நபர்….!!

கேரளா கொய்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (53). இவர் 14 வயதில் 2 கொலைகளை செய்துள்ளதாக தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1986 ஆம் ஆண்டு முகமது அலி வசித்து வரும் பகுதியில்…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

தீராத கால் வலியால் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடத்துனர்….. அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் அலட்சியம்….. அதிர்ச்சியில் நோயாளி…!!

விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் கிராம பகுதியில் மாரிமுத்து – தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமண முடிந்த நிலையில் 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மாரிமுத்து தனியார் பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

ரஷ்யா உக்ரைன் போர்….. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா…. அதிர்ச்சியில் இந்தியா…..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு நிலையில் தற்போது வரை முடிவுக்கு வராததால் பொருளாதார அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதால் பல உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன்…

Read more

பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செய்த செயல்…. அதிர்ந்து போன நோயாளி…. அப்படி என்ன நடந்தது….!!

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் அதிகூர் ரஹமான் (28) என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட…

Read more

“பெட்ரோல் நிலையத்தில் எரிவாயு கசிந்து பெரும் விபத்து”…. பயங்கர தீ விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி..!!

இத்தாலியின் தலைநகரான ரோம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று அதிகாலை நேரத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை பெட்ரோல் நிலையத்திலிருந்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினர்…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

உண்மையிலேயே நம்ம அப்பா தான் ரியல் ஹீரோ..! “முதல் நாள் பள்ளிக்கு மேல தாளத்துடன் மகளை அனுப்பிய தந்தை”…. புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று மகளின் முதல் நாள் பள்ளிக்காக தந்தை செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது முதன்முறையாக…

Read more

அடடே..! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு கணவன் மற்றும் மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா… செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கிறார்கள். தற்போது நயன்தாரா “மூக்குத்தி அம்மன் 2” என்ற திரைப்படத்தில் நடித்து…

Read more

மின் கம்பத்தில் மோதிய தனியார் பேருந்து…. நொடியில் உயிர் பிழைத்த 36 பயணிகள்….. திருப்பூரில் அதிர்ச்சி …!!

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர்…

Read more

அடக்கொடுமையே..! திருடிய வீட்டில் சாப்பிட்டுவிட்டு 5 நாட்களாக குறட்டை விட்டு தூங்கிய திருடன்… தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்…!!!!

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி கிராமப் பகுதியில் சீனிவாச ராவ் – ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சீனிவாச ராவ் கிராமத்தில் உள்ள…

Read more

அடக்கடவுளே..! “வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கபடி வீரர்”… இரக்கம் காட்டியதற்கு சாவுதான் பரிசா…? வேதனையில் கதறி அழும் குடும்பத்தினர்…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ப்ரஜேஸ் சோலாங்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான கபடி வீரர் ஆவார். கடந்த மாதம் பிரஜேஷ் தான் வசித்து வரும் பகுதிக்கு அருகே உள்ள கால்வாயில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே நின்ற நாய்க்குட்டி…

Read more

இனி பதஞ்சலி நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யக்கூடாது… அதிரடியாக தடை விதித்த உயர்நீதிமன்றம்..!!

பதஞ்சலி நிறுவனம் 2006 ம் ஆண்டில் பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், உணவு, சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கிறது. அதன் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிட்வாரில் உள்ள நிலையில் இதன் தயாரிப்புகள்…

Read more

“இனி விபத்தில் இப்படி இறந்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வழங்க வேண்டாம்”… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் சாலை விபத்தின் போது அதிவேகம், கவன குறைவு போன்ற காரணத்தினால் உயிரிழந்த நபர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தை…

Read more

வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…

Read more

“கடலுக்குள் மீனவரை இழுத்துச் சென்ற 100 கிலோ மீன்”… வலையில் சிக்கிய பிறகு ஆவேசத்துடன் மீனவரை கொன்ற சம்பவம்… பகீர்..!!

ஆந்திர மாநிலம், அச்சுதபுரம் அருகே உள்ள புடி மடகா மீனவர் கிராமத்தில் யர்ரையா (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் கோர்லையா. இவர்கள் இருவரும் நேற்று யெல்லாஜி, அப்பல ராஜு ஆகியோருடன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். அவர்கள் 4…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

மிரண்ட காட்டு யானை…! “ஆவேசத்துடன் வனத்துறையினரை விரட்டி விரட்டி” .. பதற வைக்கும் வீடியோ..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்தில் உள்ள ஓவேலி சரகத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவநாளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய   தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

Other Story