8 ஆண்டுகள் ஏமனில் உயிர் உறைந்த நிமிஷா பிரியா… மெஹ்தி சகோதரர் சொன்ன “ஒத்த வார்த்தை”… நாடே ஒரு குடும்ப முடிவுக்காக காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!!!
2017ஆம் ஆண்டு ஏமனில் தொழில் கூட்டாளியான அப்தோ மெஹ்தியை கொலை செய்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில், 2018இல் அவர் கைது செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டில் அவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண…
Read more