8 ஆண்டுகள் ஏமனில் உயிர் உறைந்த நிமிஷா பிரியா… மெஹ்தி சகோதரர் சொன்ன “ஒத்த வார்த்தை”… நாடே ஒரு குடும்ப முடிவுக்காக காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!!!

2017ஆம் ஆண்டு ஏமனில் தொழில் கூட்டாளியான அப்தோ மெஹ்தியை கொலை செய்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில், 2018இல் அவர் கைது செய்யப்பட்டு, 2020ஆம் ஆண்டில் அவருக்கு ஏமன் நீதிமன்றம் மரண…

Read more

“அரபு நாட்டில் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு! நிமிஷாவை காப்பாற்றும் முயற்சியில் இந்தியாவின் ராஜதந்திரத்தால் புதிய நம்பிக்கை..!!”

ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜூலை 16ஆம் தேதி, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த…

Read more

ஏமனில் இந்திய செவிலியருக்கு தூக்கு தண்டனை… ரூ.85 லட்சம் “இரத்தப் பணம்” வழங்கயிருக்கும் குடும்பம்…!!

ஏமனில் கடந்த 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, அந்த நாட்டின் ஷரியா சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிமிஷா மீது, வணிக கூட்டாளியான அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை 16-ஆம் தேதி…

Read more

இந்திய பெண்ணுக்கு விரைவில் மரண தண்டனை… விடுவிப்பதில் பல சிக்கல்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஏமன் நாட்டில் நிமிஷா பெரியார் என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நிமிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவருடைய கணவர்…

Read more

அட ஆச்சர்யமா இருக்கே…! உலகில் மழையே பெய்யாத ஒரே ஊர் எது தெரியுமா…??

மழை, வெயில் என இரண்டுமே இயற்கை நமக்கு அள்ளித்தந்த  கொடைகள்,. எனவே இவை இரண்டுமே மிக மிக நம் வாழ்க்கையில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான். வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான். இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவை. இருப்பினும்…

Read more

அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட ஐநா அதிகாரிகள்…. ஒன்றரை வருடத்திற்கு பின் விடுவிப்பு….!!

வங்காளதேசத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ஓய்வு பெற்ற பிறகு ஐநா சபையின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். கடந்த வருடம் ஏமன் பயங்கரவாதிகளுடன் ஐநா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த சுபியில் அனம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது…

Read more

BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27…

Read more

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்…. வெளியான படத்தால்…. சிக்கித் தவிக்கும் ஈரான்….!!!

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு சவுதி படைகளும் ஆதரவளிக்கின்றது. இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட எந்திர…

Read more

Other Story