ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கினர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அதில் 21 பேர் உயிரிழந்து விட்டனர். பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
அடேங்கப்பா…! ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…??
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த சங்கல்ப் விஹார் என்ற விவசாயி தனது பண்ணையில் பெரும் விலைமதிப்புள்ள, அரிய வகை மா மரங்களை வளர்த்து வருகிறார். இவர் தனது பண்ணையில் மியாசாகி வகை மாம்பழத்தை பயிரிட்டுள்ளார். இந்த மாம்பழத்தின் விலை கிலோ…
Read moreபூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read more