ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர்  பரிதாபமாக கடலில் மூழ்கினர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அதில் 21 பேர் உயிரிழந்து விட்டனர். பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.