ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கினர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அதில் 21 பேர் உயிரிழந்து விட்டனர். பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…
Read moreபூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு…. அட இதில் எல்லாமே வித்தியாசம் தான்…!!
விண்வெளியில் பல்வேறு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில், பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட் SPECULOOS-3 b என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் பூமியை போன்று காணப்படும் இந்த கிரகம் அல்ட்ராகூல் நட்சத்திரத்தைச்…
Read more