தீராத வயிறு வலி…! “விடுமுறை வழங்கியாச்சு, ஆனாலும் கண்டிப்பா வேலை பார்க்கணும்”… ஊழியரை டார்ச்சர் செய்த மேலாளர்… அதிர்ச்சி பதிவு…!!!!

புது தில்லியில் வயிற்று வலிக்காக விடுப்பு எடுத்த ஊழியரிடம், “வீட்டிலிருந்தே வேலை பாருங்க” என்று நிறுவன உரிமையாளர் வற்புறுத்திய சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட ஊழியர், இந்த விவகாரத்தை வாட்ஸ்அப் உரையாடலுடன் இணையத்தில் பகிர்ந்ததோடு,…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான்தான்”… மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக சொன்ன அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, “நாங்கள் நிறைய சண்டைகளை நிறுத்தினோம். அதில்  இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பெரும் மோதலை தடுப்பதில் தாம் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார்.…

Read more

“இளமையான தோற்றத்திற்கு பக்திதான் காரணம்”… டிஜிட்டலை நம்பினால் இப்படித்தான்…… சுந்தர் பிச்சையுடன் பயின்ற துறவி பரபரப்பு பேச்சு..!!!

லண்டனில் 2025 இந்தியா குளோபல் ஃபார்ம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்கான் துறவி கௌரங்கதாஸ் உரையாடிய போது தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை கூறினார். சமூக சீர்திருத்தவாதியான இவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் ஐஐடி…

Read more

“என்னோட ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்”… மழையில் அலுவலகத்திற்கு வர சொன்ன மேலாளருக்கு பதில் அளித்த ஊழியர்..!!

டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது…

Read more

“பணம்தான் அதிகாரம்”…. பெண்களுக்காக பிரபல நடிகை வித்யா பாலன் சொன்ன முக்கிய அட்வைஸ்… என்னனு நீங்களே பாருங்க..!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வித்யா பாலன் ஒரு பிரபல வங்கியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு…

Read more

அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துங்க… கோலி, ரோகித் சர்மாவுடன் பிரதமர் மோடி செல்போனில் உரையாடல்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்குப் பிறகு 2-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு…

Read more

தேர்வு நடைமுறை குறித்து மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி…!!!

பொதுத்தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாட உள்ளார். ‘பரிக்ஷா பே சிர்ச்சா’  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரைகளை வழங்கினார். படிப்பு விஷயத்தில்…

Read more

மாணவர்களே தேர்வு பயமா?…. கவலையே வேண்டாம்…. இன்று பிரதமர் மோடியுடன் பேசுங்கள்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து இன்று  ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

Other Story