மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

BREAKING: சிவகங்கை மஞ்சுவிரட்டு.. ஒருவர் உயிரிழப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் கோவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் பூமிநாதன்(56) என்பவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த…

Read more

Other Story