சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் கோவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் பூமிநாதன்(56) என்பவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
BREAKING: சிவகங்கை மஞ்சுவிரட்டு.. ஒருவர் உயிரிழப்பு…!!!
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more