சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் கோவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் பூமிநாதன்(56) என்பவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.