“நைஜீரியாவில் கூட்டுப்படை அனல் பறக்கும் அட்டாக்!”.. தலைவன் அபு பகர் மனுகி பலி.. பயங்கரவாத அமைப்புகள் அடுத்தடுத்து அதிர்ச்சி..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில், நைஜீரியப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அமெரிக்கப் படைகளும் அங்கு தீவிரமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

நைஜீரியாவில் கோர விபத்து… சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு..!!!!

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் முப்பத்தெட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்திற்குள் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

நைஜீரியாவில் நடுங்க வைத்த கோர சம்பவம்… ஆற்றில் கவிழ்ந்த படகு… 25 பேர் ஜலசமாதி… 14 பேரின் கதி என்ன…???

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நேரிட்ட கோர படகு விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யொபி (Yobe) மாகாணத்தின் கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு, சுமார் 52 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு…

Read more

காணாமல் போன நிதி குறித்து நடந்த விசாரணை…. திடீரென மயங்கி விழுந்த நைஜீரியா அதிகாரி… மீண்டும் வைரலாகும் பழைய வீடியோ…!!!

நைஜீரிய நாட்டின் நைஜர் டெல்டா மேம்பாட்டு ஆணையத்தின் இடைக்கால மேலாண்மை இயக்குநராக இருந்த டேனியல் பொண்டேய் கடந்த 2020 ஆண்டில் பொது விசாரணை ஒன்றில் கலந்துகொண்ட போது திடீரென மயங்கி விழுந்த பழைய காணொளி தற்போது மீண்டும் இணையதளங்களில் பரவி பெரும்…

Read more

காதல் வலை வீசி இளம்பெண்களை மயக்கி… ஏஜென்டுகளாக மாற்றி… நைஜீரிய வாலிபர் செய்த பயங்கரம்…!!!

நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்து, காதல் வலையில் பெண்களை வீழ்த்தி அவர்களைப் போதைப்பொருள் விற்பனை செய்யும் ஏஜென்டுகளாக மாற்றிய அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அந்த வாலிபர், ஐதராபாத்,…

Read more

லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து….. 21 பேர் துடிதுடித்து பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கானோ மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது. இந்நிலையில் பேருந்து…

Read more

விவசாயிகளை குறி வைத்து நடத்திய துப்பாக்கி சூடு… 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்று…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

ஒரு மந்திரியே இப்படி செய்யலாமா.‌? 16 வயது சிறுமியை கதற கதற… லஞ்சம் கொடுத்து வழக்கை முடிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்.‌!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா பகுதியில் ஸ்வாபோ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவர் நெடும்போ நந்தி நதைத்வா. இந்த கட்சியின் வேளாண் துறை மந்திரியாக மெக் ஆல்பர்ட் ஹெங்காரி இருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள…

Read more

பரிதாபம்..! களத்திலேயே வலிப்பு வந்து உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்… நைஜீரியாவில் அதிர்ச்சி..!!

நைஜீரிய வீரர் குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கி ஆடுகளத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆப்ரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் ம்பங்க் என்பவரை நைஜீரிய வீரர் கேப்ரியல் எதிர்கொண்டுள்ளார். இந்த மோதலின்போது மூன்றாவது…

Read more

பள்ளியில் பயங்கர தீ விபத்து… 17 சிறுவர்கள் உடல் கருகி பலி… 12 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு…

Read more

பயங்கரவாதிகள் என்று நினைத்து நடத்திய வான்வழி தாக்குதல்…. அப்பாவி மக்கள் 10 பேர் பலி….!!!!

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதும் உண்டு. இந்த தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…

Read more

பசி பட்டினியால் அவதி…. அன்னதான நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. 32 பேர் பலி….!!

நைஜீரியாவை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் ஒகிஜா நகரத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அன்னதானத்தில் பங்கேற்று பசியாற ஏராளமானோர் முண்டி அடித்துக் கொண்டு அங்கு குவிந்தனர். இதனால் கூட்ட…

Read more

கலை நிகழ்ச்சியில் பரிசுகள்…. பள்ளியில் கூடிய கூட்டம்…. நெரிசலில் சிக்கி 30 பேர் பலி….!!

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளும் வழங்க…

Read more

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார தடை… பல மணி நேரமாக நீடிப்பு… கடும் அவதியில் பிரபல நாட்டு மக்கள்..!!

சமீப காலமாகவே ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதன்படி மின் உற்பத்தி 4 மெகா வாட்டாக குறைந்தது. இதன் காரணமாக அபுஜா, லாகோஸ் மற்றும் கனோ ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து… 94 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்.. பெரும் அதிர்ச்சி…!!

நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி இரவு, மிகப்பெரிய எரிபொருள் டேங்கர் வெடிப்பு நிகழ்ந்தது, இதனால் 94 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர். மஜியா நகரில் நடந்த இந்த விபத்து, டேங்கர் ஓட்டுநர்…

Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 60க்கும் மேற்பட்டோர் பலி…. பெரும் சோகம்….!!

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில்…

Read more

BREAKING: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து… 64 விவசாயிகள் பரிதாப பலி…!!!

நைஜீரியா நாட்டில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் கொண்ட…

Read more

பயங்கர அதிர்ச்சி….! கோர விபத்தில் வெடித்து சிதறிய லாரிகள்… 48 பேர் துடிதுடித்து பலி… 50 பேர் படுகாயம்…!!

மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியா என்ற நாடு அமைந்துள்ளது. அங்குள்ள நைஜர் மாகாணத்தில் அகெயி நகர் என்ற பகுதி இருக்கிறது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மற்றொரு லாரி  வேகமாக வந்து…

Read more

பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி…. 30 பேர் காயம்…. நைஜீரியாவில் அதிர்ச்சி…!!

நைஜீரியா நாட்டின் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து நடந்த தற்கொலை தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை படையை…

Read more

நைஜீரியாவில் மசூதி இடிந்து விபத்து…. 23 பேர் படுகாயம்…. 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர்…

Read more

தொடரும் அட்டூழியம்…. தலையை வெட்டி விவசாயிகள் கொலை…. நைஜீரியாவில் கொடூரம்……!!

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி…

Read more

நைஜீரியாவில் காட்டுத்தீ…. 34 பேர் உயிரிழப்பு… மீட்க சென்ற ராணுவ வீரர்களும் பலி….!!

நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்…

Read more

கின்னஸ் சாதனை புரிய….. பார்வையை இழந்த நைஜீரியன்…. 1 வாரம் அழ முயற்சித்ததில் சிக்கல்….!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது…

Read more

கச்சா எண்ணெய்யை திருடிய போது…. பயங்கர வெடி விபத்து…. நைஜீரியாவில் பெரும் சோகம்….!!!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா…

Read more

சூறையாடப்பட்ட ஏ.டி.எம் மையங்கள்…. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்…. நைஜீரியாவில் பெரும் பதற்றம்….!!!!

நைஜீரியா நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது. இதனை ஒழிப்பதற்காக அந்நாட்ட அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது புழக்கத்தில் இருந்த 200 500 மற்றும் 1000 நைரா நோட்டுக்களை அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த வருடம் அக்டோபர்…

Read more

காவல் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்களின் வெறிச்செயல்…. 8 பேர் பலி…. நைஜீரியாவில் பரபரப்பு….!!!!

நைஜீரியா நாடு நீண்ட காலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாராம் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது கையடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

Read more

நைஜீரியாவில் பயங்கரம்… குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது.  ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய…

Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்…. துப்பாக்கி முனையில் 32 பேரை கடத்திய நபர்…!!!

நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல…

Read more

Other Story