நைஜீரியாவில் கோர விபத்து… சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு..!!!!
நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் முப்பத்தெட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்திற்குள் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more