நைஜீரியாவில் நடுங்க வைத்த கோர சம்பவம்… ஆற்றில் கவிழ்ந்த படகு… 25 பேர் ஜலசமாதி… 14 பேரின் கதி என்ன…???

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நேரிட்ட கோர படகு விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யொபி (Yobe) மாகாணத்தின் கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு, சுமார் 52 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு…

Read more

Other Story