பணிந்தார் ஆளுநர் ஆர்.என் ரவி..! இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக மீண்டும் பதவி ஏற்கிறார் பொன்முடி!!

அமைச்சராக பொன்முடி பதவி ஏற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சராக மீண்டும் பதவி ஏற்கிறார் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 3:30 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொன்முடிக்கு…

Read more

இனி இவர்களும் ‘நீட்’ தேர்வுக்கு தகுதியுடையவர்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!

மாணவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ அல்லது மாநில வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இனிமேல் நீட் தேர்வுக்கு தகுதியுடையவர்கள் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. கடந்த 2018 ஆம்…

Read more

#Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே…. உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு – மு.க ஸ்டாலின் வரவேற்பு.!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும்…

Read more

தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி – எம்.பி கனிமொழி வரவேற்பு.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை…

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணையை இறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின்…

Read more

#ElectoralBonds : தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!

தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், தேர்தல் பத்திரங்கள் #ElectoralBonds அரசியலமைப்பிற்கு முரணானது என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது.…

Read more

BREAKING: SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தேர்தல் பத்திர விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர நிதியை அரசியல் கட்சிகள் திருப்பித் தர வேண்டும். தேர்தல் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும். நன்கொடை…

Read more

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது : எடப்பாடி பழனிசாமி.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த இனக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற இசுலாமிய சகோதரி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குழந்தை உள்பட குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்த ஆண்டு முன்கூட்டியே குஜராத் மாநில…

Read more

#BIGBREAKING : சட்டப்பிரிவு 370ஐ ரத்து – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது – பிரதமர் மோடி.!!

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றின் சிறப்பு மிக்கது என பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் 5 ஆகஸ்ட் 2019 அன்று இந்திய…

Read more

#Article370 : 2024 செப்.,30 க்குள் ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு தேர்தல்…. லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும்…. உச்ச நீதிமன்றம்.!!

லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 2024 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைக்கு தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச…

Read more

வாச்சாத்தி வழக்கு : ஐகோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!

வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி 19 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து…

Read more

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க தடை : மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.!!

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம்  விநாயகர் சிலைகளை தயாரிக்க விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு…

Read more

குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக்கூடாது : உச்ச நீதிமன்றம்..!!

குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளும் அமைச்சகத்திடம் ஒரு மாதத்திற்குள் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த விசாரணை ஜனவரியில் நடைபெறும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

Read more

#BREAKING : திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர்…

Read more

செந்தில் பாலாஜியை கைது செய்ய EDக்கு அதிகாரம் இருக்கு….. காரசார வாதம்…. வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய…

Read more

ரூ.2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

ரூபாய் 2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அரசின் கொள்கை முடிவில் உச்ச…

Read more

“கொசுவை அடித்தாலும் விலங்கு வதை தடுப்பு சட்டம் பாயுமா…? பீட்டா அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!

தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க மனு தாக்கல்”…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கடந்து சென்று இஸ்லாமிய மதத்துக்கு மதமாறச் செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல…

Read more

அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வர வேண்டும்…. கூடுதல் சலுகை கிடையாது…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் கூடுதல் கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியானவர்களா என்று வழக்கு தொடரப்பட்டது. அதாவது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் security printing and minting corporation of India நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கூடுதல்…

Read more

“டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்”… பாலியல் வழக்கில் வழக்குப்பதிவு செய்யாததற்கு கண்டனம்…!!!

டெல்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக கட்சியின் எம்.பியும், WFI தலைவருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

Read more

என்னங்கடா இது!.. லிவ் இன் உறவுமுறையை சட்டரீதியாக பதிவு செய்க..!!!

லிவ் இன் உறவு முறையை சட்டரீதியாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக லிவ் இன் உறவு முறையில் இருப்பவர்கள் கொலைகள் அதிகரித்து நாட்டையே உலுக்கி வருகின்றது. இந்நிலையில் லிவ் இன் உறவு…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் பேரணி : அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம்…

Read more

“அதானி குழுமம் வழக்கு விசாரணை”…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது பாதுகாப்பு தான்….. உச்ச நீதிமன்றம்….!!!!

தமிழகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மின் நுகர்வோர்கள் மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இந்த வேலைகளை முடித்துக் கொள்ளலாம். அதற்கான…

Read more

அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…

Read more

பிபிசி ஆவணப்பட தடை வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தவறான முறையில் இருப்பதாக கூறி மத்திய அரசு அந்த ஆவண…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன….? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த…

Read more

Breaking: தியேட்டர்களில் குடிநீர் வசதி…. பெற்றோர்கள் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி….!!!!!

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வெளியில் இருந்து உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்வதற்கு தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல்…

Read more

Other Story