BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி தர உத்தரவு….!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உ உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவ. 19, 26ல் ஒரு நாளை தேர்வு செய்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் பேரணி வழித்தடம்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து…

Read more

தமிழகம் முழுவதும் தொடங்கியது ஆர்எஸ்எஸ் பேரணி…. சீருடையுடன் கலந்து கொண்ட ஹெச். ராஜா….!!!!

தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 47 இடங்களில் இந்த பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்க மருத்துவம் நீதிமன்றம் வரை சென்று போராடி ஆர் எஸ் எஸ்…

Read more

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த…. உச்சநீதிமன்றம் அனுமதி…!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை…

Read more

“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி”…. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன காரணம் இதுதான்…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை உள்ளரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நிலையில் அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் பேரணி : அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம்…

Read more

Other Story