தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 47 இடங்களில் இந்த பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்க மருத்துவம் நீதிமன்றம் வரை சென்று போராடி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அனுமதி வாங்கி இருக்கின்றனர். இருப்பினும் பலத்த கட்டுப்பாடுகளோடு காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதி வழங்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கோவையில் நடைபெறும் பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கலந்து கொண்டுள்ளார். அடிப்படை ஆர் எஸ் எஸ் உறுப்பினரான இவர் அவர்களின் சீருடை உடன் பேரழகி கலந்து கொண்டார். இந்த பேரணியில் அசவாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க காவல்துறை கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.