ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உ உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவ. 19, 26ல் ஒரு நாளை தேர்வு செய்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் பேரணி வழித்தடம் குறித்த தகவல்களை நவ. 9க்குள் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ்க்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.