ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உ உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவ. 19, 26ல் ஒரு நாளை தேர்வு செய்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் பேரணி வழித்தடம் குறித்த தகவல்களை நவ. 9க்குள் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ்க்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி தர உத்தரவு….!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more