தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தி.மலை, நாகை, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் பள்ளி மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்