“100 ரூபாய் கொலுசு கொடுத்து ஏமாத்துன செந்தில் பாலாஜி” இப்போ ஓடியே போய்ட்டாரு…. மேடையிலேயே கிழித்துத் தொங்கவிட்ட இபிஎஸ்….!!

#திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சார மேடையில் முன்வைத்த விமர்சனம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த தேர்தலில் வெறும் 100 ரூபாய் கொலுசைக் கொடுத்து செந்தில்…

Read more

கரூர் விவகாரம்…. ​”எனக்கு மட்டும் தான் சம்மனா?” – சிபிஐ-யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய செந்தில் பாலாஜி….!!

கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

Read more

கரூர் விபத்துக்கு இதுதான் காரணமா? நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி பதிலடி..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு…

Read more

கரூர் சம்பவம்: 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் ஆவேசம்..!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த விபத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு…

Read more

“கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்”… செந்தில் பாலாஜி தான் மிகப்பெரிய அரசியல் வியாபாரி… ஆர்பி உதயகுமார் காட்டம்…!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல…

Read more

“செந்தில் பாலாஜி மாறி தான் நாம எல்லோரும்” நம்ம முதல்வர் நம்மள கை விட மாட்டாரு…. – கொ.ம.தே.க நிறுவனர் ஈஸ்வரன் நெகிழ்ச்சி…!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில், கொ.ம.தே.க நிறுவனத்தின் ஈஸ்வரன் உரையாற்றினார். தனது உரையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்காக வழங்கிய முக்கியமான செய்தியை அவர் பகிர்ந்து கொண்டார். பவள விழா என்பது வெறும் விழாவாக இல்லாமல், தொண்டர்களுக்கான ஒரு…

Read more

செந்தில் பாலாஜியை கைது செய்ய EDக்கு அதிகாரம் இருக்கு….. காரசார வாதம்…. வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

Other Story