“அலுவலகத்திற்குப் பதில் அமைச்சர் வீடா?” – காசி விவகாரத்தில் அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்… லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய திடுக்கிடும் ரகசியம்…!!”

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தி வரும் சோதனைகள் மற்றும் அதையொட்டி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள புதிய ஆதாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மின்வாரிய டெண்டர் முறைகேடுகளில் முக்கிய நபராகக் கூறப்படும் காசி…

Read more

“செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிக்கலா?” – டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு ஒத்திவைப்பு… உச்ச நீதிமன்றம் வரை சென்ற பூகம்பம்…!!”

டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மபுரி மற்றும் நீதிபதி ஜி.…

Read more

“முந்தைய ஆட்சியில் நடந்தேறிய மாபெரும் மோசடி!” தமிழகத்தில் 4,000 மெகாவாட் சோலார் திட்டங்களில் பூதாகரமான ஊழல் புகார்கள்… இந்திய சோலார் சங்கம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!!”

தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட சுமார் 4,000 மெகாவாட் மதிப்பிலான சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்களில் மாபெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்திய சோலார் சங்கம் வெளியிட்டுள்ள பகிரங்கத் தகவல்கள் மாநில அரசியலில்…

Read more

“திமுக ஆட்சியில் தமிழகம் முடக்கம்!” ஊழல் புகார்களால் அதிரும் அரசியல் களம்!” தவெகவின் புதிய எழுச்சியால் பரபரப்பு..!!”

தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியின் கீழ் நிர்வாக சீர்கேடுகள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், ஊழல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீதிமன்றங்களின் அதிருப்தி மற்றும் பல்வேறு சர்ச்சைகளால் அரசு முற்றிலும் முடங்கிப் போய்விட்டதாக எதிர்க்கட்சிகளும்…

Read more

“கடைசில மக்கள் தகுந்த பதில் கொடுப்பாங்க!” செந்தில்பாலாஜியால் நடுத்தெருவிற்கு வந்த 350 குடும்பங்கள்!” டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் அதிரடிப் பதிவுகள்..!!”

தமிழகத்தில் டாஸ்மாக் போக்குவரத்துத் துறையில் அரங்கேறி வரும் முறைகேடுகள் மற்றும் முறையற்ற டெண்டர் விதிகள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துள்ளதாகப் போக்குவரத்துத் தொழில் நடத்துவோர் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களிலும் ட்விட்டரிலும் (X) பரவி அரசியல்…

Read more

“ஒரே மாதத்தில் சீரழிந்த மின்சாரத்துறை!” செந்தில் பாலாஜியின் பகீர் குற்றச்சாட்டு.. திராவிட மாடல் Vs தவெக.. யாருடைய நிர்வாகம் சிறந்தது?

தவெக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பதவியேற்ற ஒரு மாத காலத்திலேயே நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்கள் நள்ளிரவில் வீதிக்கு வந்து போராடும் நிலையை இந்த அரசு உருவாக்கிவிட்டதாக அவர் குற்றம்…

Read more

“100 ரூபாய் கொலுசு கொடுத்து ஏமாத்துன செந்தில் பாலாஜி” இப்போ ஓடியே போய்ட்டாரு…. மேடையிலேயே கிழித்துத் தொங்கவிட்ட இபிஎஸ்….!!

#திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்தல் பிரச்சார மேடையில் முன்வைத்த விமர்சனம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த தேர்தலில் வெறும் 100 ரூபாய் கொலுசைக் கொடுத்து செந்தில்…

Read more

கரூர் விவகாரம்…. ​”எனக்கு மட்டும் தான் சம்மனா?” – சிபிஐ-யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய செந்தில் பாலாஜி….!!

கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

Read more

கரூர் விபத்துக்கு இதுதான் காரணமா? நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி பதிலடி..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு…

Read more

கரூர் சம்பவம்: 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரனின் ஆவேசம்..!!

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த விபத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் முழு…

Read more

“கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்”… செந்தில் பாலாஜி தான் மிகப்பெரிய அரசியல் வியாபாரி… ஆர்பி உதயகுமார் காட்டம்…!!

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, செந்தில் பாலாஜி ஆட்சிக்கு ஆட்சி மாறிக்கொண்டே இருக்கின்றார். அவர் எப்போதாவது ஒரே கட்சியில் இருந்து உள்ளாரா? அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல…

Read more

“செந்தில் பாலாஜி மாறி தான் நாம எல்லோரும்” நம்ம முதல்வர் நம்மள கை விட மாட்டாரு…. – கொ.ம.தே.க நிறுவனர் ஈஸ்வரன் நெகிழ்ச்சி…!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில், கொ.ம.தே.க நிறுவனத்தின் ஈஸ்வரன் உரையாற்றினார். தனது உரையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்காக வழங்கிய முக்கியமான செய்தியை அவர் பகிர்ந்து கொண்டார். பவள விழா என்பது வெறும் விழாவாக இல்லாமல், தொண்டர்களுக்கான ஒரு…

Read more

செந்தில் பாலாஜியை கைது செய்ய EDக்கு அதிகாரம் இருக்கு….. காரசார வாதம்…. வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்..!!

செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது. அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான முன்னேற்றங்கள் இந்த வழக்கில் நடைபெறப்போகிறது என்பது பலரும் எதிர்பார்க்கக் கூடிய…

Read more

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் : உச்சநீதிமன்றம்.!!

செந்தில் பாலாஜி வழக்கை 3வது நீதிபதிக்கு விரைவாக விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.. செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும்,…

Read more

Other Story