“ஒரே மாதத்தில் சீரழிந்த மின்சாரத்துறை!” செந்தில் பாலாஜியின் பகீர் குற்றச்சாட்டு.. திராவிட மாடல் Vs தவெக.. யாருடைய நிர்வாகம் சிறந்தது?
தவெக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பதவியேற்ற ஒரு மாத காலத்திலேயே நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்கள் நள்ளிரவில் வீதிக்கு வந்து போராடும் நிலையை இந்த அரசு உருவாக்கிவிட்டதாக அவர் குற்றம்…
Read more