அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று எடப்பாடி தரப்பு வாதங்களை கேட்டு எறிந்த நீதிபதிகள் இன்று ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்தனர். இதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக உறுப்பினர்கள் யாரும் என்னுடன் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவெடுத்ததுள்ளது என்று கூறினார். அதற்கு நீதிபதிகள் சிரித்தபடியே எந்த தொடர்பும் கூடாது என்றால் அது எந்த அளவிற்கு என்று கேட்டனர்.
ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!
Related Posts
குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read moreரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!
திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…
Read more