ரூபாய் 2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அரசின் கொள்கை முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ரூ.2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more