தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

“ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!”.. உண்மையான பெண் பக்தர்கள் 50 வயது வரை காத்திருப்பார்கள்.. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி பேச்சு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றியது. இது…

Read more

“எல்லாத்தையும் முடிச்சுட்டு இப்போ புகாரா?” – லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி…. பரப்பரப்பான தீர்ப்பு….!!

“நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு குழந்தையும் பிறந்த பிறகு, துணைவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளது. நீண்ட கால லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் உறவு…

Read more

“என்னது…. லஞ்ச பணத்தை எலி சாப்பிட்டுருச்சா?” லஞ்ச வழக்குல நடந்த கூத்து…. ஜட்ஜ் கேட்ட அந்த ஒரு கேள்வி….!!

பீகாரில் நடந்த ஒரு ஊழல் வழக்கில், சாட்சியாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்துத் தின்றுவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளே வாயடைத்துப் போயுள்ளனர். 2014-ல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரி ஒருவரின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த போதுதான்…

Read more

கடவுளை அரசியலுக்கு இழுக்காதீங்க… சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்துள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ஆந்திர அரசு மறுப்பு தெரிவித்தபோதும், சர்ச்சை அதிகரித்தது. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் இது தொடர்பாக…

Read more

ரூ.2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

ரூபாய் 2,000 மாற்ற ஆதார், பான் உள்ளிட்ட அடையாள அட்டை கட்டாயம் என உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அரசின் கொள்கை முடிவில் உச்ச…

Read more

Other Story