கடவுளை அரசியலுக்கு இழுக்காதீங்க… சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!!!

ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்துள்ளதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ஆந்திர அரசு மறுப்பு தெரிவித்தபோதும், சர்ச்சை அதிகரித்தது. பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் இது தொடர்பாக…

Read more

“கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமாம்”… அதை பார்க்க ஊரே கூடியிருக்கு… வினோத சம்பவம்..!

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, பல வீடுகள் தண்ணீரில் மூழ்கி குடியிருப்பினர்கள் கடும் சிரமத்திற்கு…

Read more

“சர்ச்சைக்கு பின் அமோக விற்பனை”… திருப்பதியில் 4 நாட்களில் 14,00,000 லட்டுக்கள்…. பக்தர்கள் சொன்ன ஆச்சரிய தகவல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அண்மையில் லட்டு பிரசாதத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு, 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட விலங்குகள் கொழுப்பு தொடர்பான குற்றச்சாட்டால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான தீர்வு ஆகம நியதிப்படி பரிகாரப்…

Read more

Other Story