​”ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” – இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்….!!

“இறுதி ஊர்வலம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிகக் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளது. மதுரை ஆலங்குளம் பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது,…

Read more

“எல்லாத்தையும் முடிச்சுட்டு இப்போ புகாரா?” – லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி…. பரப்பரப்பான தீர்ப்பு….!!

“நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒரு குழந்தையும் பிறந்த பிறகு, துணைவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கேள்வியை முன்வைத்துள்ளது. நீண்ட கால லிவ்-இன் உறவில் இருந்துவிட்டு, பின்னர் உறவு…

Read more

Other Story