”ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” – இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்….!!
“இறுதி ஊர்வலம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிகக் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளது. மதுரை ஆலங்குளம் பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது,…
Read more