“தாசில்தாருக்கு அதிகாரம் கிடையாது…. ஆனால்” பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி விளக்கம்….!!

நடிகர் பார்த்திபன் தனக்கு ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்கக் கோரித் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது. ஏற்கனவே பார்த்திபனுக்கு அத்தகைய சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது,…

Read more

இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து…. “ரிமாண்ட் பண்ணாம வருத்தம் சொல்ல வச்சு ஜாமீனா?” மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி….!!

மத வன்முறையைத் தூண்டும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்காமல் (Remand), வருத்தம் தெரிவிக்க வைத்து ஜாமீனில் விடுவித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த…

Read more

Other Story