“ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!”.. உண்மையான பெண் பக்தர்கள் 50 வயது வரை காத்திருப்பார்கள்.. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அதிரடி பேச்சு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றியது. இது…
Read more