தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

​”ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” – இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்….!!

“இறுதி ஊர்வலம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிகக் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளது. மதுரை ஆலங்குளம் பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது,…

Read more

“வயசானவங்கன்னு கூட பார்க்கமாட்டீங்களா?” பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்…. படிக்கட்டில் இருந்து விழுந்து மூதாட்டி பலி…. வைரலாகும் வீடியோ….!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது சுப்பம்மாள் என்பவர், திருநெல்வேலி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அங்கு…

Read more

“நடு ரோட்டில இப்படி தான் அடிச்சிப்பீங்களா?” தாருமறாக தாக்கிக்கொண்ட இருவர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

நள்ளிரவு நேரத்தில் பொதுச் சாலை ஒன்றில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரெனக் கைகலப்பில் இறங்கிய காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்ளும் இந்தச் சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு கும்பல் அதனைத்…

Read more

“ரோட்டுல போகவே பயமா இருக்கு” தெரு நாய்களின் அட்டூழியம்…. குழந்தையோடு விபத்தில் சிக்கிய பெண்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை என்பது தற்போது கட்டுக்கடங்காமல் போயுள்ளது. வெறும் கடிப்பதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் செல்லும் வாகனங்களைத் துரத்திச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவதில் இவை ‘மரணக் குழிகளாக’ மாறி வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒரு நபர் தெருநாய்களால் விபத்தைச் சந்தித்துக்…

Read more

Other Story