“எல்லாரும் வேணாம்னு தடுத்தும் கேட்காம….!” பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பைக்கை இறக்கிய வாலிபர்…. அடுத்த நொடியே நடந்த கொடூரம்…. பதறவைக்கும் வீடியோ….!!

பருவமழை காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் மீதான பாலத்தைக் கடக்க முயன்று, இளைஞர் ஒருவர் தனது பைக்கோடு நீரில் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் மீது நீர் வேகமாகப் பாய்ந்ததால் ஆபத்தை உணர்ந்த மக்கள்…

Read more

“தம்பி கண்ணெதிரே காதலன் செய்த அநியாயம்….!” நடுரோட்டில் துடித்துடித்துப் போன காதலியின் பரிதாப நிலை…. வேடிக்கை பார்த்த கூட்டம்… செத்துப்போன மனிதநேயம்…. வைரல் வீடியோ….!!!

குஜராத் மாநிலம் அரசுப் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் காஜல் பரையா என்ற இளம் பெண் தனது உடன் வாழும் காதலரான ஃபைசல் கான் என்பவரால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் காஜல் தன்…

Read more

“பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே….?” அதிகரிக்கும் தெருநாய் தொல்லை…. பழ வியாபாரியைக் கொடூரமாகக் குதறிய சம்பவம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ‌….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், தெருநாய் ஒன்று பழ வியாபாரியை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கரஞ்சா நகரின் டெல்லி வெஸ் பகுதியில்…

Read more

“அலறும் மக்கள்! ஒரே நாளில் 130 பேரை கடிச்சு குதறிய தெருநாய்கள்….!” டாக்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி‌‌…‌‌. கொதித்தெழுந்த பொதுமக்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கடக்பாடா மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில் அடுத்தடுத்துப் பலரை நாய்கள் கடித்த சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சிறு குழந்தைகள், முதியவர்கள்…

Read more

தெரு நாய்களுக்கு உணவளிக்கக்கூடாது…! “30 லட்சத்துக்கு அதிகமான தெருநாய்கடி”… இந்த விஷயத்தில் இதுதான் முடிவு… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

நாட்டில் அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கை மற்றும் நாய் கடி சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தெருநாய்களை அகற்றுவதற்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நாய் கடிகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள்…

Read more

​”ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?” – இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்….!!

“இறுதி ஊர்வலம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதையும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மிகக் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளது. மதுரை ஆலங்குளம் பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது,…

Read more

“வயசானவங்கன்னு கூட பார்க்கமாட்டீங்களா?” பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்…. படிக்கட்டில் இருந்து விழுந்து மூதாட்டி பலி…. வைரலாகும் வீடியோ….!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசுப் பேருந்தில் ஏற முயன்ற மூதாட்டி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது சுப்பம்மாள் என்பவர், திருநெல்வேலி செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அங்கு…

Read more

“நடு ரோட்டில இப்படி தான் அடிச்சிப்பீங்களா?” தாருமறாக தாக்கிக்கொண்ட இருவர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ….!!

நள்ளிரவு நேரத்தில் பொதுச் சாலை ஒன்றில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரெனக் கைகலப்பில் இறங்கிய காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்ளும் இந்தச் சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு கும்பல் அதனைத்…

Read more

“ரோட்டுல போகவே பயமா இருக்கு” தெரு நாய்களின் அட்டூழியம்…. குழந்தையோடு விபத்தில் சிக்கிய பெண்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!

தமிழகத்தில் தெருநாய்களின் தொல்லை என்பது தற்போது கட்டுக்கடங்காமல் போயுள்ளது. வெறும் கடிப்பதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் செல்லும் வாகனங்களைத் துரத்திச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவதில் இவை ‘மரணக் குழிகளாக’ மாறி வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒரு நபர் தெருநாய்களால் விபத்தைச் சந்தித்துக்…

Read more

Other Story