தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றி இன்றைய தீர்ப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி – எம்.பி கனிமொழி வரவேற்பு.!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளதாக எம்பி கனிமொழி வரவேற்றுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை…

Read more

குலசையில் ராக்கெட் ஏவுதளம் – கலைஞர் கனவு நனவாகியுள்ளது… வீடியோ வெளியிட்ட எம்பி கனிமொழி.!!

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞர் அவர்களின் கனவு நனவாகியுள்ளது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.. தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதோடு திருச்செந்தூர் அருகே…

Read more

“விஏஓ கொலை”…. மணல் கொள்ளையை தடுக்க கலெக்டர் தலைமையில் புதிய கமிட்டி… எம்பி கனிமொழி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

“தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் பாஜகவால் ஆட்சியை கலைக்க முடியாது”… எம்பி கனிமொழி திட்டவட்டம்…!!

தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தமிழக சட்டசபையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருப்பது, சனாதனம் பற்றி பேசுவது, ஸ்டெர்லைட்…

Read more

“வடக்கில் இருந்து வரும் சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது”…. எம்பி கனிமொழி அதிரடி…!!!

திமுக கிழக்கு தொகுதி 39-வது வார்டில் 214 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்பியுமான கனிமொழி உறுப்பினர் அட்டை வழங்கினார். அதன் பிறகு கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வடக்கில்…

Read more

Other Story