“உண்மையான ஆன்மீகம் இதுதான்!”.. வாயில்லா ஜீவனின் பசியை ஆற்றிய பாலாபிஷேகம்.. இணையவாசிகளின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!!

சிவலிங்கத்திற்குப் பக்தியுடன் பாலாபிஷேகம் செய்துவிட்டு, அந்தப் பால் கீழே வீணாகக் கொட்டிப் போவதை அனுமதிக்காமல் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து அத்தனையையும் பிடித்து, வாசலில் பசியோடு காத்திருந்த தெரு நாய்க்குப் கொடுத்துள்ளார்!” என்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு…

Read more

​”பிஞ்சு குழந்தையை குதறிய தெரு நாய்கள்” 2 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. வீட்டு வாசல்ல கூட பாதுகாப்பு இல்லை….!!

குஜராத் மாநிலம் சூரத்தின் ‘உன்’ (Un) பகுதியில் உள்ள நூர் ரெசிடென்சி என்ற குடியிருப்பில், 2 வயது சிறுமி ஆயத் முன்ஃபிட் சையத் தெரு நாய்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்தச் சிறுமி தனது…

Read more

தெரு நாய்க்கு சோறு போடுறீங்களா….? யாரையாவது கடிச்சா நீங்கதான் பொறுப்பு…. உச்சநீதிமன்ற அதிரடி….!!

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தெருநாய்க்கடி பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காததே பாதிப்புகள் அதிகரிக்கக்…

Read more

நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு! சென்னையில் இன்று முதல் ‘சீல்’.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் – மாநகராட்சி அதிரடி..!!!

சென்னை கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையைச் சேர்ந்த அருள் (25) என்ற இளைஞரை கடந்த 5-ஆம் தேதி அவ்வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத்…

Read more

நாய்க்கடி நாடகம் நடத்திய கலைஞர்… திடீரென ஓடிவந்த தெரு நாய்…. கடித்துக் குதறியதை பார்த்து கைதட்டி சிரித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

தெருநாய்கள் கிராம மக்களுக்கு தொல்லையாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில், அதைப்பற்றிய விழிப்புணர்வு நாடகத்தில் நடித்த கலைஞர் நிஜமாக நாயால் கடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் மயில் கிராமத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் ராதாகிருஷ்ணன், தெருநாய்களின் ஆபத்துகளை பற்றிய…

Read more

அடக்கொடுமையே…. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன்… 5 தெரு நாய்கள் ஒன்று கூடி குழந்தையை கடித்து குதறி… பதற வைக்கும் சம்பவம்.. !!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் டுமிர் சவ்ரஹா கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு சுந்தரம் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை, சுந்தரம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு சுற்றித் திரிந்த 5க்கும் மேற்பட்ட…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

“பசுமாட்டை துரத்திய தெரு நாய்கள்”… மர படிக்கட்டில் ஏறி 3-வது மாடிக்கு சென்றதால் பரபரப்பு… நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..!!

மராட்டிய மாநிலம், புனே, பர்தேஷிவாடா பகுதியில் உள்ள தெருவில் பசு மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை தெரு நாய்கள் சில துரத்தியதால் பயந்து போன பசு அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் மர படிக்கட்டின் மூலம் ஏறி 3 வது மாடிக்கு…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 தெரு நாய்கள்…. மீண்டும் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் காளிராஜ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். ‌ இவருக்கு மனிஷா (8) என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 10-க்கும்…

Read more

நாய்கள் தொலைந்தால் QR கோடு வைத்து கண்டுபிடிக்கலாம்…. மும்பை பொறியாளர் புதிய கண்டுபிடிப்பு ..!!!

பொதுவாக ஆதார் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும்.இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பொறியாளர் அக்ஷய் ரிட்லான்நாய்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ‘pawfriend.in‘ என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், தெருநாய்கள் சிலவற்றிற்கு ஆதார் அட்டைகளை உருவாக்கி,…

Read more

பகீர்…! “சுற்றி வளைத்த தெருநாய்கள்”…. வெறியோடு கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப பலி….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. தெரு நாய் கடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் 4 வயது சிறுவனை 3…

Read more

Other Story