நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு! சென்னையில் இன்று முதல் ‘சீல்’.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் – மாநகராட்சி அதிரடி..!!!
சென்னை கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையைச் சேர்ந்த அருள் (25) என்ற இளைஞரை கடந்த 5-ஆம் தேதி அவ்வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத்…
Read more