“உண்மையான ஆன்மீகம் இதுதான்!”.. வாயில்லா ஜீவனின் பசியை ஆற்றிய பாலாபிஷேகம்.. இணையவாசிகளின் இதயங்களை வென்ற நெகிழ்ச்சி வீடியோ..!!
சிவலிங்கத்திற்குப் பக்தியுடன் பாலாபிஷேகம் செய்துவிட்டு, அந்தப் பால் கீழே வீணாகக் கொட்டிப் போவதை அனுமதிக்காமல் அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து அத்தனையையும் பிடித்து, வாசலில் பசியோடு காத்திருந்த தெரு நாய்க்குப் கொடுத்துள்ளார்!” என்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு…
Read more