தேர்தல் பத்திரம் ரத்து…. எல்லோரும் வருத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி…!!

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ANI-க்கு பிரமர் மோடி, தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்களின் கணக்குகள் தெளிவாக இருந்தது. எந்த நிறுவனம் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தனர்? எங்கு கொடுத்தனர் என்பது தெளிவாக இருந்தது. இந்த முறையை ரத்து செய்ததற்கு…

Read more

தேர்தல் பத்திரம் ஊழல் கிடையாது…. தமிழிசை வேதனை…!!!

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார்.…

Read more

பாஜகவுக்கு கோடிகோடியாய்…. நன்கொடையை வாரி இறைத்த டாப் நிறுவனங்கள்…. வெளியான லிஸ்ட்…!!!

எஸ்.பி.ஐ சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, பாஜகவுக்கு அதிக நன்கொடையளித்த நிறுவனங்களில், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் (ரூ.584 கோடி) முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய 2. Qwik Supply…

Read more

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர்,சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த…

Read more

தேர்தல் பத்திர விவகாரம்: SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு…!!

உச்சநீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்புக்குப் பிறகு எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம்கடந்த சில  தினங்களுக்கு முன் சமர்பித்தது. அதில் யார் யார் எந்த கட்சிக்கு எந்த தேதியில் எந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரம்…

Read more

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி பெற்றது திமுக…. அண்ணாமலை குற்றசாட்டு…!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.600 கோடி பணம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாஜக இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் பத்திரங்களை குறைவாகவே வாங்கியுள்ளது. ஆனால் திமுக தமிழகத்தில் மட்டுமே அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்த அளவுக்கு…

Read more

BREAKING: SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தேர்தல் பத்திர விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திர நிதியை அரசியல் கட்சிகள் திருப்பித் தர வேண்டும். தேர்தல் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் SBI வழங்க வேண்டும். நன்கொடை…

Read more

Other Story