தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா நடிகர் சமுத்திரக்கனி அரைமணி நேரம் கூட வீணடிக்க மாட்டார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, மற்றவருக்கு உதவி செய்வதில் நடிகர் சமுத்திரக்கனிக்கு இருக்கும் மனது மிகப்பெரியது. அவர் படங்களை எப்போது ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். மேலும் இது போன்ற குணம் அவரிடம் தொடர்ந்து இருந்தால் இன்னும் ஆயிரம் பேர் அவரால் பிழைப்பார்கள் என்று கூறியுள்ளார்.