தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.600 கோடி பணம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாஜக இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் பத்திரங்களை குறைவாகவே வாங்கியுள்ளது. ஆனால் திமுக தமிழகத்தில் மட்டுமே அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்த அளவுக்கு பணம் பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தல் பத்திரங்களில் யார் அதிக முதலீடு செய்துள்ளார்கள் என்பது தெரியவரும் என்றார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி பெற்றது திமுக…. அண்ணாமலை குற்றசாட்டு…!!
Related Posts
“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read moreதமிழகத்தில் ஏப்ரல் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் பொதுவாக முக்கிய திருவிழாக்கள் ,பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் மதுரை அத்திப்பட்டி கிராமத்தில் புது மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வசதிக்காக டாஸ்மாக்…
Read more