தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 2.90 லட்சமானவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more