சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் குதித்த நினைவுகளை ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பகிர்ந்து கொண்டார். ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும் போது இந்த மைதானத்திற்குள் நம்மை விடுவார்களா? நானெல்லாம் இங்கு விளையாடுவேனா என்று நினைத்துப் பார்த்து இருக்கிறேன். ஊர் திரும்பும் போது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியை பார்த்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கு விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.
என்னை உள்ள விடுவாங்களான்னு நினைச்சேன்: யாக்கர் கிங் நடராஜன் உருக்கம்…!!!
Related Posts
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு…. கிரிக்கெட் வீரருக்கு விடுதலை…!!
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு…
Read moreடி20 உலகக் கோப்பையை இலவசமாகப் பாருங்கள்…. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு…!!
ஜூன் 2-29 வரை நடைபெற உள்ள டி20 wc தொடரை இலவசமாக காணலாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில்…
Read more