“இனி இவளைத் தூக்கிட்டு வெளியவே வரக்கூடாது” தந்தையை வெட்கப்பட வைத்த குட்டி தேவதை…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் நம்மை ரசிக்க வைப்பதோடு, அதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளையும் புரிய வைக்கும். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தந்தை ஒருவர் தனது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலையில்…

Read more

தேர்தலுக்கு மத்தியில் மகளின் உடலைத் தேடும் தந்தை; பூக்கள் மற்றும் சாக்லேட்களுடன் கல்லறைக்குச் சென்றபோது சடலம் மாயம்.. சுடுகாட்டில் நடந்த நள்ளிரவு அராஜகம்.. குழந்தையின் உடல் எங்கே?

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், புதைக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உடல் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தனது மகள் ஸ்ரீஜனியின் சமாதிக்கு, தந்தை ஷியாமல் அவ்வப்போது பூக்கள்…

Read more

“ஒரே தாய்.. ஒரே பிரசவம்.. ஆனா அப்பா வேற வேற!”… DNA சோதனை செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… மிரண்டு போன ஆய்வகம்…!!!

கொலம்பியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தனது இரண்டு வயது இரட்டை ஆண் குழந்தைகளின் தந்தை யார் என்பதை உறுதி செய்யப் பெண் ஒருவர் அந்நாட்டின் தேசிய பல்கலைக்கழக ஆய்வகத்திற்குச் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவைக் கண்டு மருத்துவர்களே உறைந்து…

Read more

காதலை கைவிடு… மறுத்ததால் 10-ஆம் வகுப்பு மகளைக் கொன்று முகத்தில் ஆசிட் ஊற்றிய தந்தை…. அம்பலமான உண்மை…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த விஜய் சௌபே என்பவர், தனது 16 வயது மகள் ஒருவரைத் தீவிரமாகக் காதலிப்பதை அறிந்து ஆத்திரமடைந்துள்ளார். பலமுறை எச்சரித்தும் மகள் காதலைக்…

Read more

ஒரு கையில் ஆபீஸ் ஃபைல்… மறு கையில் குழந்தை… 27 வயது ஒற்றைத் தந்தையின் வாழ்க்கை… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

நவீன காலப் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்களையும், குறிப்பாக ஒரு ஒற்றைத் தந்தையாக வேலை மற்றும் குழந்தையைச் சமநிலைப்படுத்துவதையும் ஒரு இளம் தந்தை தனது வீடியோ மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். லூயிசாஞ்சல் வெனேகாஸ் என்ற 27 வயது இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

மொத்தம் 10 வருஷம்…. 11 வயதில் இருந்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை… ரகசிய கேமரா வைத்து…. பெண்ணின் துணிச்சலான செயல்…!!!

டெல்லியின் புராரி பகுதியில், தனது 11 வயது முதல் கடந்த 10 ஆண்டுகளாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தையை, ஆதாரங்களுடன் போலீசில் காட்டிக் கொடுத்துள்ளார் 21 வயது இளம்பெண் ஒருவர். கடந்த 2015-ம் ஆண்டு தாய் ஊரில் இல்லாத…

Read more

நாய்களை விரட்டியது குத்தமா?… பெத்த மகள் முன்னாடியே தந்தைக்கு தர்மஅடி…. உரிமையாளர்களின் வெறிச்செயல்… வைரல் வீடியோ…!!!

தனது மகளை ஸ்கூட்டியில் அழைத்துக்கொண்டு சென்ற ஒரு நபருக்கு, எதிர்பாராத விதமாக 4 நாய்களால் ஆபத்து ஏற்பட்டது. 2 வளர்ப்பு நாய்கள் மற்றும் 2 தெரு நாய்கள் விடாமல் துரத்தி அந்த நபரைத் தொந்தரவு செய்த நிலையில், பயந்துபோய் வேகமெடுக்காமல் தனது…

Read more

அப்பாவுக்காக எதையும் செய்வேன்… மதுவால் அழிந்த கல்லீரல்.. மகளின் தியாகத்தால் கிடைத்த மறுவாழ்வு… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூரைச் சேர்ந்த வேளாண்துறை ஊழியர் அஜ்ஜப்பா மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 50 லட்சம்…

Read more

யாருக்கும் இந்த நிலை வர கூடாது… உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை… இறுதிச் சடங்கை முடித்துவிட்டு பொது தேர்வு எழுத சென்ற மகன்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன் பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி…

Read more

மனிதாபிமானம் எங்கே?… பெற்ற மகனின் தலையில் ஆணி ஆடி சித்திரவதை செய்த தந்தை…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியில் மனிதாபிமானமற்ற முறையில் தனது சொந்தத் தந்தை மற்றும் சகோதரனே ஒரு இளைஞரின் தலையில் ஆணியை அடித்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுனில் என்ற இருபத்திரண்டு வயது இளைஞர் கடந்த வியாழக்கிழமை…

Read more

“காதலியுடன் டேட்டிங்” … அதே ஹோட்டலுக்கு டெலிவரி ஊழியராக வந்த தந்தை… உடனே மகன் செய்த செயல்… கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தந்தை மற்றும் மகன் இடையிலான பாசப் பிணைப்பை உணர்த்தும் நெகிழ்ச்சிகரமான காணொளி ஒன்று தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு உணவகத்தில் தனது காதலியுடன் உணவருந்திக் கொண்டிருந்த இளைஞர் அதே இடத்திற்கு உணவு விநியோகப் பணியாளராக வந்த தனது…

Read more

அடக்கடவுளே… யாருக்கும் இந்த நிலை வர கூடாது… கடைசி நேரத்தில் கூட மகனின் முகத்தை பார்க்க முடியல… செல்போன் வழியாக இறுதிச் சடங்கை பார்த்து கண்ணீர் விட்ட தந்தை…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தியாமகொண்டலு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் நந்தகுமார். இவருடைய மகன் சந்தன்குமார் கடந்த 6 ஆண்டுகளாக கனடாவின் டொராண்டோ நகரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அங்குள்ள…

Read more

பெற்றோர்களே உஷார்… பிரபல உணவகத்தில் குடிக்க தண்ணீர் கேட்ட தந்தை… சூடு நீர் குடித்த 3 வயது சிறுமி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் குளிரூட்டப்பட்ட குடிநீர் கேட்டு தனது 3 வயது மகளின் தண்ணீர் புட்டியை தந்தை கொடுத்துள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர் கவனக்குறைவாக அந்தப் புட்டியில் கொதிக்கும் சுடுநீரை நிரப்பித் தந்துள்ளார். தண்ணீரை ஊழியர் கொடுக்கும்போது அதன்…

Read more

சைக்கிள் மெக்கானிக் மகனுக்கு அரசு வேலை…. ஆனந்தக் கண்ணீர் விட்டு கட்டி அணைத்த தந்தை… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றில், ஒரு ஏழைத் தந்தையின் கடின உழைப்பிற்கும் மகனின் விடாமுயற்சிக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி பலரது கண்களையும் கசியச் செய்துள்ளது.   साईकिल मिस्त्री बाप को जब बेटे ने…

Read more

அடச்சீ… பெற்ற தந்தை செய்ற காரியமா இது?… வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா… அதிர்ச்சி சம்பவம்…!!!

தில்லி பகார்கஞ்ச் பகுதியில் ஆறாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது நண்பரின் பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்ததை அடுத்து இந்த…

Read more

ஐபேடை அதிக நேரம் பயன்படுத்தும் சிறுவன்… தந்தை செய்த விசித்திர செயல்… கதறி அழுத குழந்தை… வைரல் வீடியோ…!!!

வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் தற்காலச் சூழலில் இந்தியாவிலும் சிறுவர்கள் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு அடிமையாவது பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனின் ஐபேட் மோகத்தைக் குறைக்கக் கையாண்ட விசித்திரமான முறை இணையதளங்களில்…

Read more

இவர்தான் ரியல் ஹீரோ… வேலைக்கு நடுவே தனது மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சுவிக்கி ஓட்டுனர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் தனது பணிக்கு இடையிலும் தனது மகளுக்குக் கல்வி கற்பிக்கும் நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளியில், அந்த ஊழியர்…

Read more

ஐயோ… இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது… என் பொண்ணு செத்துட்டா… அடக்கம் செய்ய ஒரு ஆளும் இல்லை… தந்தையின் நெஞ்சை உலுக்கும் செயல்… வீடியோ வைரல்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு காணொளி காண்போரின் நெஞ்சத்தை உறைய வைப்பதுடன் மனிதநேயம் எங்கே சென்றது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஒரு கிராமத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல உறவினர்களோ…

Read more

குழந்தையை அடிக்காதீங்க… தட்டிக்கேட்ட இளைஞரின் கன்னத்தில் பளார் விட்ட தந்தை… என் தம்பியவே அடிப்பியா?.. கலவரமாக மாறிய சாலை… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், சாலையில் வைத்து தனது மகனைத் தாக்கும் தந்தையைத் தடுக்க முயன்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவமும், அதனைத் தொடர்ந்து நடந்த மோதலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     View this…

Read more

அடக்கடவுளே.! இப்படியா சாவு வரணும்?… மகனின் பள்ளிக்குச் சென்ற தந்தை… திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மாவட்டத்தில் தனது மகனின் பள்ளிக்குச் சென்ற 35 வயது தந்தை திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்ஹாட் சோனாரி பகுதியைச் சேர்ந்த தீபங்கர் பர்டோலோய் என்பவர் அங்குள்ள நீர்ப்பாசனத் துறையில் செயற்பொறியாளராகப்…

Read more

தந்தை, மகள் பாசம்… கடும் குளிரில் குழந்தையை அரவணைத்து பைக்கில் கூட்டிச் சென்ற அப்பா… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

உறைபனிக் குளிரிலும் தனது குழந்தையைப் பாதுகாக்கத் தந்தை ஒருவர் மேற்கொள்ளும் நெகிழ்ச்சியான போராட்டம் குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது. கடும் குளிர் நிலவும் நள்ளிரவு நேரத்தில் ஆள் அரவமற்ற சாலையில் இருசக்கர வாகனத்தில்…

Read more

“ஒரு சாக்லேட் தான் கேட்டேன்” …. தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான பாசம்… வைரலாகும் வீடியோ..!!

தந்தைக்கும் மகளுக்குமான உன்னதமான அன்பை வெளிப்படுத்தும் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று இணையதளங்களில் பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு தந்தை தனது மகளுக்கு மிகப்பெரிய சாக்லேட் ஒன்றை அன்புடன் பரிசளிக்கிறார்.     View this post on…

Read more

இரக்கமே இல்லையா?… மது போதையில் பெத்த 4 வயது குழந்தையை தரையில் வீசி கொன்ற தந்தை… பெரும் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவரே தனது 4 வயது மகனைத் தரையில் வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி என்பவர் மதுப்…

Read more

அடக்கடவுளே… இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது… இறந்த 4 மாத குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு பஸ்சில் சென்ற தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா சதர் மருத்துவமனையில், உரிய வாகன வசதி செய்து தரப்படாததால் உயிரிழந்த தனது நான்கு மாதக் குழந்தையின் உடலை ஒரு தந்தை பிளாஸ்டிக் பையில் வைத்து பேருந்தில் எடுத்துச் சென்ற இதயமற்றச் சம்பவம்…

Read more

தூக்குக் கயிறாக மாறிய தாயின் சேலை… கடன் சுமை காரணமாக 5 பிள்ளைகளை தூக்கில் தொங்கவிட்டு… 3 மகள்கள் உட்பட 4 பேர் பலி…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில், 40 வயதான அமர்நாத் ராம் என்ற நபர், தனது மூன்று பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமர்நாத்…

Read more

அம்மா கோபமா இருக்காங்க… அதான் நாங்க சமைக்கிறோம்… தந்தைக்கு உதவி செய்த மகள்… வைரலாகும் கியூட் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு மனதை உருக்கும் அழகான வீடியோ வைரலாகி வருகிறது. மனைவி கோபித்துக்கொண்டதால், கணவர் சமையலறையில் சமைக்கத் தொடங்கிய நிலையில், அவருக்கு உதவியாக ஒரு குட்டிப் பெண் உடன் இருந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. @littlesunshineaayra என்ற…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்”… என் தந்தையை விடுதலை செய்யுங்கள்… கால்வாயில் தள்ளி கொள்ள முயன்ற அப்பா… பெண் வெளியிட்ட வீடியோ…!!!

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி புது டெல்லியில் உள்ள ஃபெரோஸ்பூரில், தனது மகளின் கைகளையும் கால்களையும் கட்டி, ஒரு கால்வாயில் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர், அந்தச் சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்துக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

வாய் பேச முடியாத தந்தை… அப்பாவின் குரலாக மாறிய மகள்… எவ்வளவு அழகா வியாபாரம் பண்றாங்க… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஹரியானாவின் பானிபட் பகுதியில் நடந்த ஒரு மனிதாபிமான காட்சியைப் பார்த்து இணையம் முழுவதும் கண்கலங்கியுள்ளது. பேச முடியாத தந்தை ஒருவருக்கு அவரது சிறிய மகளே குரலாக மாறியுள்ளார். சாலை ஓரத்தில் சிறிய அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்த தந்தை-மகள் ஜோடி,…

Read more

தந்தையை கொன்ற விவசாயி… 14 ஆண்டுகள் காத்திருந்து பலி தீர்த்த மகன்… போலீஸ் வலைவீச்சு…!!!

உத்தரபிரதேச மாநிலம் மங்லோரா பகுதியைச் சேர்ந்த ஜெய்வீர் என்பவர், 2011-ம் ஆண்டு பிரிஜ்பால் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, சொந்த ஊருக்குத்…

Read more

என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்ல… இந்த வலியை கடவுள் யாருக்கும் கொடுக்கக் கூடாது… தந்தையின் கண்முன்னே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட மகன்… பதற வைக்கும் சம்பவம்…!!!!

உத்திராகண்டின் ஹல்த்வானி பகுதியில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஜல் ஜோஷி (24) என்ற இளைஞர் தனது தந்தையின் கண் முன்னே கத்தியால் தனது கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரது தந்தை…

Read more

தாயின் சொத்தை கைப்பற்ற பெற்ற தந்தையை கொலை செய்த மகன்… காட்டுக்கு வரவழைத்து… பின் அங்கே புதைத்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், பேராசை காரணமாக ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாயின் பாரம்பரிய நிலத்தை கைப்பற்றும் நோக்கத்தில், தந்தையை தனது மாமனுடன் இணைந்து வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான திட்டத்தை முன்கூட்டியே…

Read more

அது பச்ச குழந்தைங்க..! “இப்படியா பண்ணுவீங்க”… நடு ரோட்டில் மகனை பைக் ஓட்ட வைத்த தந்தை… ஏதாவது அசம்பாவிதம் நடந்தா…? கோபத்தை தூண்டிய வீடியோ..!!

இன்று சமூக வலைதளங்களில் லைக் மற்றும் வியூஸ் என்றால் போதும் பலர் எதையும் செய்ய தயாராக உள்ளனர். அந்த வகையில், தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் ஒரு ஆண் தனது பைக்கை சாலையில்…

Read more

தலைக்கேறிய குடிபோதை… வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன்… சரமாரியாக தாக்கி கொன்ற மனைவி மற்றும் மகன்.. 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தளபதிசமுத்திரத்தில் சுவிகரன் (50), லதா (48) இன்று தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்களுக்கு சுமன்(20) என்ற மகன் இருக்கிறார். சுவிகரன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

நகத்தை தானே வெட்டுறேன்… அதுக்கு இப்படியா?… நகத்தை வெட்ட வந்த தந்தையிடம் சிரிச்சே மழுப்பிய குழந்தை… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சின்ன குழந்தை…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

அப்பா..! எனக்கு முத்தம் கொடுங்க… தனது தந்தையுடன் கொஞ்சி விளையாடிய குழந்தை… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   You’ve got to check…

Read more

“ஒரு குழந்தை சிரித்தாலே அழகுதான்”… தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை சிரிக்க வைத்து அழகு பார்த்த தந்தை… எமனாக மாறிய கயிறு… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

மதுரை கோ. புதூர் பகுதியில் முருகானந்தகோபால் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது…

Read more

எப்ப பாத்தாலும் வீடியோ தானா..? “முதல்ல இந்த டிக் டாக்கை விட்டு வெளியே வா”… பலமுறை எச்சரித்த தந்தை… கண்டுக்காத மகள்…பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

பாகிஸ்தான் ராவல்பிண்டி பகுதியில் சனா யூசப் என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 16 வயது ஆகும் நிலையில் அருகில் உள்ள பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வந்தார். டிக் டாக் பிரபலமான இந்த சிறுமிக்கு ஒரு…

Read more

அப்பா உங்களுக்கு கால் வலிக்கும் உட்கார்ந்து அக்காவ திட்டுங்க… காபி, ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க… தந்தையின் கோபத்திலிருந்து அக்காவை காப்பாற்றிய குழந்தை… வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது…

Read more

ரீல்ஸ் மோகம்… ஒரு லைக்குகாக இப்படிலாமா பண்ணுவாங்க?… தனது 7 வயது மகளின் உயிரை பணயம் வைத்த தந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் 7 வயது மகளின் உயிரைப் பணயம் வைத்து அணையின் ஓரத்தில் ஆபத்தான முறையில் போஸ் கொடுக்க வைத்து, ரீல் எடுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடக மோகம் மிக அதிகமாகிவிட்டதால், இந்த வீடியோ வைரலாகி…

Read more

உண்மையிலேயே நம்ம அப்பா தான் ரியல் ஹீரோ..! “முதல் நாள் பள்ளிக்கு மேல தாளத்துடன் மகளை அனுப்பிய தந்தை”…. புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று மகளின் முதல் நாள் பள்ளிக்காக தந்தை செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது முதன்முறையாக…

Read more

மைத்துனியின் கொடுமையால் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்….. விசாரணையில் சிக்கிய கடிதம்…. தெரிய வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா  மாநிலம் புனே பகுதியில் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து  வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

நடு ரோட்டில் பச்சிளம் குழந்தையை இறக்கிவிட்டு சென்ற தந்தை… அழுது கொண்டே தவழ்ந்து செல்லும் குழந்தை… மனதை உலுக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   वियतनाम का यह वीडियो…

Read more

“நீதிமன்றத்தின் வங்கி கணக்கிலேயே ஆட்டையை போட்ட தந்தை மகன்”… ரூ.64 லட்சத்தை சுருட்டி வெளிநாட்டு சுற்றுலா ஆடம்பர வாழ்க்கை… சிக்கியது எப்படி..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலிழந்துள்ளது. அதாவது ரீசார்ஜ் முறையாக செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்த நிலையில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கு ஒரு புதிய சிம் கார்டுகளை ஒதுக்குவார்கள்.…

Read more

பிரபல நடிகையின் தந்தையும், முன்னாள் விங் கமாண்டருமான எல்.கே தத்தா காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

2000 ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி பட்டத்தை லாரா தத்தா வென்றார். அதன் பின் ஹிந்தி மொழிகளில் முக்கிய நடிகையாக விளங்கினார். கடந்த 2000-த்தின் துவக்கத்தில் உலக அளவில் முன்னணி நடிகையாக இருந்தார். அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“ரூ.2.3 லட்சம் சம்பளம்”… குழந்தையை பராமரிக்க வேலையை விட்ட தந்தை… முழு நேர பராமரிப்பாளராகவே மாறிய கதை… பிரசவத்திற்கு பின் மாறிய வாழ்க்கை..!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 32 வயதான ஒருவர், தனது மகளின் முழுநேர பராமரிப்பை மேற்கொள்வதற்காக உயர் சம்பள வேலையை ராஜினாமா செய்ததையடுத்து, ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன்’ அனுபவித்ததாகக் கூறி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ‘ஜாஸ்மினின் அப்பா’ என ஆன்லைனில்…

Read more

Other Story