அப்பாவுக்காக எதையும் செய்வேன்… மதுவால் அழிந்த கல்லீரல்.. மகளின் தியாகத்தால் கிடைத்த மறுவாழ்வு… நெகிழ்ச்சி சம்பவம்…!!!
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூரைச் சேர்ந்த வேளாண்துறை ஊழியர் அஜ்ஜப்பா மதுப்பழக்கம் காரணமாகக் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு 50 லட்சம்…
Read more