தேர்தலுக்கு மத்தியில் மகளின் உடலைத் தேடும் தந்தை; பூக்கள் மற்றும் சாக்லேட்களுடன் கல்லறைக்குச் சென்றபோது சடலம் மாயம்.. சுடுகாட்டில் நடந்த நள்ளிரவு அராஜகம்.. குழந்தையின் உடல் எங்கே?
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், புதைக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உடல் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தனது மகள் ஸ்ரீஜனியின் சமாதிக்கு, தந்தை ஷியாமல் அவ்வப்போது பூக்கள்…
Read more