“இன்னும் அதிக மார்க் எடுத்திருப்பேன்!”…. செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன்… பொதுத்தேர்வு வாயால் எழுதி சாதனை… வைரல் வீடியோ…!!!

சாதனை படைப்பதற்குத் தன்னம்பிக்கை ஒன்றே போதும் என்பதை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பைசான் என்ற மாணவன் உலகிற்கு நிரூபித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் பைசான் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை…

Read more

“ஊர் பேரு யூடியூப்”… ஆனா ஒரு யூடியூபர் கூட இல்ல… ஜார்க்கண்டில் ஒரு விசித்திர கிராமம்… அதிர வைக்கும் பின்னணி…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் பஞ்சாயத்தில் அமைந்திருக்கிறது ‘பஹாரா’ என்ற சிறிய கிராமம். ஆனால் இன்று இந்தக் கிராமத்தின் பழைய பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. ஊரின் நுழைவாயிலில் உள்ள ஒரு வளைவுப் பாதையில் “யூடியூப் மோட்” என்று…

Read more

“வீடியோவை காட்டி 7 மாதமாக மிரட்டல்”…. சிக்கிய காமக் கொடூரன்…. அத்துமீறிய வழக்கறிஞர்…. கதறிய பெண்… பகீர் பின்னணி..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் திருமணமான மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முர்மு என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு படிப்புக்கு உதவி…

Read more

ஒரே வீட்டில் 3 சடலங்கள்… கோடரியுடன் புகுந்து உயிரைப் பறித்த கும்பல்…. சூனியம் வைத்ததாகச் சந்தேகித்த உறவினர்கள்…. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் தங்கா தோலா கிராமத்தைச் சேர்ந்தவர் தர்பாரி முர்மு. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தனது மனைவி மகி பாஸ்கி மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இவர்கள்…

Read more

கதறியும் கூட விடல… வேகமாக வந்த கார் ஓட்டுனர்… பானட்டில் தொங்கிய இளைஞரை வீட்டிற்கு இழுத்துச் சென்று சித்திரவதை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள டோரண்டா பகுதியில் சொகுசு கார் ஓட்டி வந்த நபர் ஒரு இளைஞரை மோதியதோடு கார் பானட்டில் தொங்கியபடி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   रांची: बोनट…

Read more

“கட்டப்பையில் குழந்தையின் உடல்” – ஆம்புலன்ஸ் தராத அவலம்…. மருத்துவமனையின் மனிதாபிமானமற்ற செயல்….!!

ஜார்க்கண்ட் மாநிலம், பால்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த படிம்பா சதோம்பா என்பவர், தனது 4 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சைபாஸா சதார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக, கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. தனது குழந்தையின்…

Read more

அடக்கடவுளே… இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது… இறந்த 4 மாத குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு பஸ்சில் சென்ற தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா சதர் மருத்துவமனையில், உரிய வாகன வசதி செய்து தரப்படாததால் உயிரிழந்த தனது நான்கு மாதக் குழந்தையின் உடலை ஒரு தந்தை பிளாஸ்டிக் பையில் வைத்து பேருந்தில் எடுத்துச் சென்ற இதயமற்றச் சம்பவம்…

Read more

அதிர்ச்சி! ஆவி பிடிக்கச் சொல்லி வீட்டிற்கு வரவழைத்து…. 26 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…. போலி மருத்துவர் கைது….!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமூ மாவட்டத்தில் இருந்து அதிர்ச்சியளிக்கும் மற்றும் வெட்கக்கேடான செய்தி வெளியாகியுள்ளது. இங்கே ஒரு போலி மருத்துவர் (Quack Doctor), 26 வயதான ஒரு பெண்ணை, அவருடைய குழந்தையின் கண்முன்னேயே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலைப் போலீசார்…

Read more

சாலையில் ஜெட் வேகத்தில் சென்ற கார்… கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்த அதிர்ச்சி விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரிங் ரோட்டில் வேகமாக சென்ற எக்ஸ்‌யூவி கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதி நின்றது. மோதல் அதிதீவிரமாக இருந்ததால் கார்…

Read more

“கோர்ட்டில் பரபரப்பான கேஸ்”… வக்கீலுக்கும் நீதிபதிக்கும் இடையே வெடித்த சண்டை… பகிரங்கமாக எச்சரித்த ஜட்ஜ்… அப்படி என்னதான் நடந்துச்சு.? வைரலாகும் வீடியோ..!!!

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 16 அன்று நடந்த வழக்கு விசாரணையில், நீதிபதி ராஜேஷ் குமாருக்கு வழக்கறிஞர் மகேஷ் திவாரி (மகேஷ் தேவரி) வாதிட்டுக் கொண்டிருந்தார். வழக்கறிஞரின் கட்சிக்காரரின் மின்சார இணைப்பு, கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டது. அதை மீண்டும் இணைக்கக் கோரி வாதிட்டார்.…

Read more

சொத்தை விற்ற பணத்தை முதல் மனைவிக்கு கொடுத்த நபர்… ஆத்திரத்தில் கணவனை கூலிப்படையை ஏவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் சன்ஹொ கிராமத்தைச் சேர்ந்த ராம்பாலி, தனது முதல் மனைவி வாரணாசியில் வசிக்க, இரண்டாவது மனைவி சம்பாவுடன் ராஞ்சியில் வாழ்ந்து வந்தார். சில மாதங்களாக ராம்பாலி மாயமாகி காணாமல் போன நிலையில், அவரது உறவினர்கள் போலீசில் புகார்…

Read more

பெரும் அதிர்ச்சி..! நூடுல்ஸ் சாப்பிட்ட 35 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி… பரிதவித்து போன பெற்றோர்… நடந்தது என்ன..?

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லாதேஹர் மாவட்டத்தில் ஜிதியா பண்டிகை மேளாவின் போது புதன்கிழமை மாலை சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட 35 குழந்தைகள் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அரகுடி பஞ்சாயத்தில் நடந்தது. மேளாவில் ஒரு கடையில் குழந்தைகள் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட…

Read more

“ஒரே நேரத்தில் 2 வாலிபர்கள்”… தனிமையில் பேச அழைத்த காதலன்… தோழியை அழைத்து சென்ற காதலி… மாயமான பெண்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

ஜார்க்கண்ட் மாநிலம், கிரிதி மாவட்டத்தில் இரு இளம்பெண்கள் மாயமான வழக்கு, கொலைச் சம்பவமாக மாறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த் சவுத்ரி என்பவர், காவல்துறை விசாரணையில் கொலைகளை ஒப்புக்கொண்டு, உடல்களை மறைத்து வைத்த இடத்தைக்…

Read more

டெய்லி டார்ச்சர்..! “இந்த குடிகார புருஷன் தேவையே இல்லை”… வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்த மனைவி… 10 நாட்களுக்குப் பின் வெளிவந்த ரகசியம்… பகீர் பின்னணி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள திலையதான் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஹன்ஸ்தா என்பவரை அவரது மனைவி சுர்ஜி மஜியைன் (42) கொலை செய்து, பிணத்தை வீட்டிற்குள் புதைத்து வைத்திருக்கிறார். சுமார் 10 நாட்களுக்கு மேல் பிணம் வீட்டிற்குள் புதைந்த நிலையில்…

Read more

“பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”.. இரவு முழுவதும் சிக்கித் தவித்த 162 மாணவர்கள்… போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்..!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் கனமழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் முறிந்து…

Read more

6 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை…. குழந்தையின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

கல்யாணமாகி 36 நாட்கள் தான் ஆகுது…. “எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை”… கறிக்குழம்பில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்டில் புத்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா(22) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 36 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் சுனிதாவுக்கு தனது கணவருடன் வாழ விருப்பமில்லை. இதனால் தனது வீட்டிற்கு சென்ற சுனிதா தனது பெற்றோரிடம்…

Read more

சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

“பயங்கரவாதிகளின் ஊடுருவல்”… தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி மின்னல் தாக்கி பலி.. ஒருவர் படுகாயம்.. பெரும் சோகம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிஆர்பிஎப் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது பிரபோசிங் என்ற அதிகாரி வனப்பகுதியில் கிளர்ச்சியாளர்களை…

Read more

“அண்ணனும் தம்பியும் ஒரே நேரத்தில்”… ஒரே அறையில்… 24 மணி நேரத்திற்குள் நடந்த சம்பவம்.. கதறி துடிக்கும் குடும்பத்தினர்!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கோலா மாவட்டத்தில் உள்ள லகுடி கிராமத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்து அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான சத்யம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்ததற்காக…

Read more

FLASH: ஜார்கண்ட் தேர்தல் முடிவு… இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தொடக்கம் முதலே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும் ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்தது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில்…

Read more

Breaking: ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது இந்தியா கூட்டணி… பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை…!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக…

Read more

Breaking: ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக வெல்லும்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ‌ABP, People’s Pules, P MARQ, Matrix…

Read more

அன்று அவருக்கு…. இன்று எனக்கு…. மோடி-க்காக கழிவறையை கூடவா?…. கார்கே விமர்சனம்…!!!

ஜார்க்கண்டில் 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஜார்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்கண்டில்…

Read more

ஓடும் ரயிலில் கேட்ட புஷ் புஷ் சத்தம்…. அதுவும் ஏசி பெட்டிக்குள்… பார்த்ததும் பதறிய பயணிகள்…. வீடியோ வைரல்..!!

சமீபத்தில் ஜார்க்கண்ட் – கோவா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 21 ஆம் தேதி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி 2-tier பெட்டியில் பயணிகள் பாம்பு ஒன்றை கண்டுபிடித்தனர். இதனால் பயணிகள்…

Read more

பாம்பை வைத்து பிழைத்தவர்…. பாம்பே உயிர எடுத்துருச்சே….!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரை சேர்ந்த ஹேமந்த் என்பவர் தனது கழுத்தில் மலைப்பாம்பை போட்டபடி மக்களை மகிழ்வித்து பணம் சம்பாதித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று எப்போதும் போல் மலை பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹேமந்த் வந்துள்ளார். ஆனால் இம்முறை பாம்பு ஹேமந்தின் கழுத்தை…

Read more

காணாமல் போன சிறுமி… குகையில் திடீரென எடுத்த பாம்பு அவதாரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கோன் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணி குப்தா தாம் என்ற ஒரு குகை அமைந்துள்ளது. இந்த குகையில் சாமி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பும் நிலையில் அங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில்…

Read more

Breaking: ஜார்கண்ட் ரயில் விபத்து… 2 பேர் உயிரிழப்பு…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ஜார்கண்டில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கோர விபத்து…. 6 பேர் படுகாயம்…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில்,  அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…

Read more

ரீல்ஸ் மோகம்… 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த வாலிபர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தஜிப் (18) என்ற இளைஞர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கல்வாரி பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் அனைவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது தஜித் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக…

Read more

கஞ்சாவை காணவில்லை…. எலிகள் மீது குற்றச்சாட்டு…!!!

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தின் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு…

Read more

இரண்டாவது திருமணம் செய்தால் ரூ.2 லட்சம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது. எதிர்பாராத விதமாக கணவர்…

Read more

கணவனை இழந்த பெண்களுக்கு சூப்பர் திட்டம்…. மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதியுதவி….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  உள்ள கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கான  சிறப்புத் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சம்பை சோரன் அறிவித்துள்ளார். அத்தகைய…

Read more

மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் உதவித்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு இந்த திட்டம் உதவும் என்றார். மேலும்…

Read more

பெண்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்க பரிசு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அது தவிர பல்வேறு மாநில அரசுகளும் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அவர்கள் மறு திருமணம் செய்து கொள்ள…

Read more

Jayant Sinha : கௌதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகல்?

பாஜக எம்பி கௌதம் கம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி ஆக உள்ள ஜெயந்த் சின்ஹா அரசியலில் இருந்து விலகுவதாக…

Read more

Jamtara train accident: ஜார்கண்டில் பயணிகள் மீது மோதிய ரயில்…. 12 பேர் பலி?…. இருவர் உடல் மீட்பு…. அதிர்ச்சி.!!

ஜார்கண்ட் மாநிலம் கலாஜாரியா ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதியதில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஹவுரா-டெல்லி பிரதான ரயில் பாதையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்தாராவின் துணை ஆணையர்…

Read more

ஹைதராபாத் ஹோட்டலில் ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்.!!

ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் விமான மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நேற்று இரவு கைது செய்தது. புதிய முதல்வராக தேர்வான சம்பா சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை…

Read more

விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் தள்ளுபடி… யார் யாருக்கு கிடைக்கும்?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய விவசாயிகளுக்கு பல மாநிலங்களிலும் அரசு கடன் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி ஜார்கண்ட் மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் கடனில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்…

Read more

இனி 50 வயதை தொட்டாலே பென்ஷன் பெறலாம்… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்ஷன் வழங்குவதில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 50 வயதை எட்டும் நபர்களுக்கு விரைவில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இதற்கு முன்பு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்…

Read more

இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து?… மாநில அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரசு விதிகளின்படி வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நான்கு சக்கர வாகனங்கள், வீடு உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட மாட்டாது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் தகுதியற்ற பலரும் ரேஷன்…

Read more

பாஜக தலைவர்களுடன் தோனி…. அரசியலுக்கு வருகிறாரா?…. திடீர் சந்திப்பு….. வைரலாகும் புகைப்படம்.!!

மகேந்திர சிங் தோனி பாஜக தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகிறது.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இருப்பினும், இந்த முறையும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. எனவே மகேந்திர…

Read more

போட்டித் தேர்வுகளில் மோசடி செய்தால் சிறை – நிறைவேறிய மசோதா….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவில் போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் விதிக்க சட்டத்தில்…

Read more

சோகம்.! ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5  யானைகள் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்ததில் யானைகள் உயிரிழந்துள்ளது. 12 யானைகள்…

Read more

அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்…!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக…

Read more

பெண் ஊழியர்களுக்கு எத்தனை நாட்கள் மகப்பேறு விடுமுறை தெரியுமா….? அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க…

Read more

4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் : பாஜக தலைமை அறிவிப்பு..!!

தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில…

Read more

குசியோ குஷி…. ஒப்பந்த ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டில் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை…

Read more

Other Story